என்னையே ஒருவாட்டி ஏமாத்தியிருக்கு! மறுபடி ஏமாறக்கூடாது! நாங்கள் விளையாட வரவில்லை - கமல் சூளுரை! அரசியல் தமிழ் இனத்தின் துரோகிகளை விரட்டி அடிப்போம். வந்தாரை வாழ வைப்போம். இங்கு வாகை சூடலாம் என நினைத்தால் விரட்டியடிப்போம் என கமல் கூறினார்.