அரசு ஊழியர் மீது சேற்றை ஊற்றி அவமதித்த வழக்கு! பாஜக அமைச்சருக்கு 1 மாத சிறை தண்டனை விதிப்பு! அரசியல் அரசு ஊழியர் மீது சேற்றை ஊற்றி அவமானப்படுத்திய வழக்கில், மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பாஜக அமைச்சர் நிதேஷ் ராணேவுக்கு சிந்துதுர்க் நீதிமன்றம் ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
விலைவாசி உயர்வு, கடன் தள்ளுபடி: தொழிலாளர்-விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஐ ஆர்ப்பாட்டம்! தமிழ்நாடு
கமல் கட்சியில் காலியான அடுத்த விக்கெட்... மக்கள் நீதி மய்யத்தில் இருந்து முக்கிய நிர்வாகி திடீர் விலகல்...! அரசியல்
விவசாயி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு சம்பவம்... நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு உத்தரவு...! தமிழ்நாடு