ரத்த ஆறு ஓடுமா? உருட்டல், மிரட்டல் இங்க வேணாம்.. பிலாவல் பேச்சுக்கு பியூஸ் பதிலடி..! இந்தியா சிந்து நதியில் தண்ணீர் வரவில்லை என்றால் இந்தியர்களின் ரத்தம் ஓடும் என பாகிஸ்தான் அமைச்சர் பேசியதற்கு, பாகிஸ்தானின் அச்சுறுத்தல், மிரட்டல்களுக்கு எல்லாம் இந்தியா பயப்படாது என பியூஸ் கோயல் தெரிவித்தார்....
பீகாருக்கு போய் ஓட்டு போட முடியாதா? சட்டவிரோதமான நடவடிக்கை...தேர்தல் ஆணையத்துக்கு ப.சிதம்பரம் கண்டனம் தமிழ்நாடு