நள்ளிரவில் இடிந்து விழுந்த 4 மாடி கட்டிடம்!! இடிபாடுகளில் கேட்ட அழுகுரல்!! விடிய விடிய நடந்த மீட்பு பணி! இந்தியா வடக்கு டில்லியில் பஞ்சாபி பஸ்தி பகுதியில் 4 மாடி கட்டடம் ஒன்று உள்ளது. இந்த கட்டடம் நேற்றிரவு எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்தது. அப்போது அந்த கட்டடத்தில் இருந்த 14 பேரும் உள்ளேயே சிக்கிக் கொண்டனர்.
உலகக்கோப்பை கால்பந்து திருவிழா கோலாகலம்..!! நெதர்லாந்து - ஜப்பான் அணிகள் இன்று பலப்பரீட்சை..!! கால்பந்து
ரீலிஸ் உலகத்தைவிட்டு கொஞ்சம் ரியாலிட்டிக்கு வாங்க..!! தவெக அரசுக்கு செந்தில் பாலாஜி கண்டனம்..!! தமிழ்நாடு