ராணுவத்தில் இட ஒதுக்கீடா? அராஜகத்தை கட்டவிழத்துவிட பாக்குறீங்களா? ராகுலுக்கு ராஜ்நாத் வார்னிங்! இந்தியா ''ஆயுதப் படைகளில் இட ஒதுக்கீடு கோருவதன் மூலம், நாட்டில் அராஜகத்தை கட்டவிழத்துவிட ராகுல் முயற்சிக்கிறார்,'' என, பா.ஜ., மூத்த தலைவரும், ராணுவ அமைச்சருமான ராஜ்நாத் சிங் குற்றஞ்சாட்டி உள்ளார்.
அயோத்தியை அடுத்து பத்ரிநாத் கோயிலிலும் பகீர் குற்றச்சாட்டு... இந்துக்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி...! இந்தியா
"காமாலை கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்"..! ஆளுநரிடம் புகார்... நயினாரை கண்டித்த மாணிக்கம் தாகூர்..!! தமிழ்நாடு