ஒரே இரவில் சிக்கிய 210 கிலோ கஞ்சா.. ஒடிசா குற்றவாளிகள் ஆற்காட்டில் கைது..! குற்றம் ஆற்காட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார், 3 சொகுசு கார்களில் கடத்தி வரப்பட்ட 210 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். ஒடிசாவை சேர்ந்த 5 பேர் உட்பட 6 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
திமுகவினர் மனங்களிலிருந்து 'காலனி' எப்போது அகலும்.? மு.க. ஸ்டாலினுக்கு எல். முருகன் நறுக் கேள்வி.! அரசியல்
பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பழி எடுங்கள்... தூள் தூளாக நசுக்குங்கள்... மோடி கொடுத்த உத்தரவாதம்..! இந்தியா