5வது நாளாக தூய்மை பணியாளர்கள் போராட்டம்... குவிந்து கிடக்கும் குப்பைகளால் மக்கள் அவதி! தமிழ்நாடு ஐந்தாவது நாளாக தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், சென்னையில் பல்வேறு இடங்களில் குப்பைகள் குவிந்துள்ளன.