சந்தேகத்தால் விபரீதம்...எந்நேரமும் செல்போனில் பேச்சு...மனைவியை வெட்டிக்கொன்ற கணவர்... தமிழ்நாடு திருப்பத்தூர் அருகே செல்போனில் பேசிய தகராறில் மனைவியை கத்தியால் வெட்டிக்கொலை செய்த கணவர், போலீசில் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சாதிவாரிக் கணக்கெடுப்பு அறிவிப்பின் பின்னணியில் உள்ள அரசியல்.. புட்டுப்புட்டு வைத்த திருமாவளவன்! அரசியல்
மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தட்டும்.. தமிழக அரசு ஒரு சர்வே எடுக்கணும்.. ராமதாஸ் புது டிமாண்ட்! அரசியல்