பாய்லர் வெடித்து சிதறி தீ விபத்து.. துரித நடவடிக்கைகளால் உயிர் சேதம் தவிர்ப்பு.. தமிழ்நாடு விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே தனியார் தீப்பெட்டி உற்பத்தி தொழிற்சாலையில் தீக்குச்சிக்கு மருந்து கலக்கும் பாய்லர் வெடித்து சிதறி தீ விபத்து ஏற்பட்டது.
திமுகவினர் மனங்களிலிருந்து 'காலனி' எப்போது அகலும்.? மு.க. ஸ்டாலினுக்கு எல். முருகன் நறுக் கேள்வி.! அரசியல்
பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பழி எடுங்கள்... தூள் தூளாக நசுக்குங்கள்... மோடி கொடுத்த உத்தரவாதம்..! இந்தியா