குனியமுத்தூரில் பயங்கரம்.. வாலிபர் கத்தியால் குத்திக்கொலை.. முன்விரோதத்தால் வெறிச்செயல்..! குற்றம் கோவை குனியமுத்தூரில் முன்விரோதம் காரணமாக வாலிபரை கத்தியால் குத்தி கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொலை சம்பந்தமாக நான்கு பேரை பிடித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இடத்தகராறில் வெறிச்செயல்..! தடுக்க போன முதியவருக்கு குத்திகுத்து.. முகத்தில் மிளகாய் பொடி வீசி அட்டகாசம்..! குற்றம்
தீவிரமடையும் இஸ்ரேல் - ஈரான் போர்.. உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.. ஸ்டாலின் ட்வீட்!! தமிழ்நாடு