தெருநாய் கடித்து 4ம் வகுப்பு மாணவன் பலி.. சோகத்தில் மூழ்கிய பெற்றோர்..! தமிழ்நாடு தெருவில் விளையாடிக்கொண்டு இருந்தபோது நாய் கடித்ததில் 4ம் வகுப்பு மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.