கழிவறையில் காசு பார்த்து... குப்பை வண்டியில் வைத்து சோறு... நல்லா இருக்கு முதல்வரே... சாடிய நயினார்...! தமிழ்நாடு குப்பை அள்ளுபவர்களுக்குக் குப்பை வண்டியில் சோறு போட்டால் போதும் என்று நினைக்கிறீர்களா என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார்.