சூடுபிடிக்கும் ஆணவக்கொலை வழக்கு.. சுர்ஜித்தை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸ் முடிவு..!! குற்றம் கவின்குமார் கொலை வழக்கில் கைதான சுர்ஜித்தை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.