13 நாட்கள் போராட்டம்.. கைது செய்யப்பட்ட தூய்மை பணியாளர்கள் விடுவிப்பு..!! தமிழ்நாடு சென்னையில் கைது செய்யப்பட்டு 12 மண்டபங்களில் அடைக்கப்பட்டிருந்த 922 தூய்மை பணியாளர்கள் விடுவிக்கப்பட்டனர்.