• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, January 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    விமர்சனங்கள் குறித்து கவலை இல்லை.. ஆமாம்..எங்களுக்குள் சண்டை தான் – நடிகர் விஜய் சேதுபதி பளிச் பேச்சு..!

    இயக்குநர் பாண்டிராஜ் உடன் சண்டை போட்டது உண்மைதான் என நடிகர் விஜய் சேதுபதி வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
    Author By Bala Thu, 07 Aug 2025 14:47:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-director-pandiraj-vijay-sethupathi-tamilcinema

    தமிழ் சினிமாவின் தனித்துவமான நடிப்பாற்றலுடன், கதாநாயகன், வில்லன், குணச்சித்திரம் வேடம் என அனைத்து கதாபாத்திரங்களிலும் கலக்கும் நடிகராக திகழ்கிறார் விஜய் சேதுபதி. தனது பயணத்தை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இருந்து ஆரம்பித்து, “தென்மேற்கு பருவக்காற்று” திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக வளர்ந்தவர். இன்று தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் போன்ற பல்வேறு மொழி படங்களில் நடித்து பன்முகத்தன்மை கொண்ட நடிகராக அனைவரையும் கவர்ந்து வருகிறார். இப்படி இருக்க சமீபத்தில் அவர் தனியார் சேனலுக்கு அளித்த ஒரு நேர்காணல் ரசிகர்கள் மற்றும் திரை உலகினரின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

    அந்த நேர்காணலில், தனது நடிப்பு வாழ்க்கை, விமர்சனங்களை நோக்கும் பார்வை, இயக்குநர்களுடன் ஏற்பட்ட மனஸ்தாபங்கள், வெற்றியைக் காணும் தன்னுடைய விதம் ஆகியவை பற்றி மிக நேர்மையாகவும், நேரடியாகவும் கருத்துகளை பகிர்ந்துள்ளார்.  அதன்படி விஜய் சேதுபதியிடம், அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் வந்ததைக் குறித்த கேள்வி கேட்கப்பட்டபோது, அவர் கூலாக பதிலளித்தார்.

    actor vijay sethupathi

    அவர் பேசுகையில், "விமர்சனங்கள் என்னை காயப்படுத்தியது கிடையாது. நாம் என்ன செய்தாலும் விமர்சிக்க ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்யும். அதை யெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தால் வேலை செய்ய முடியாது. இதை ஒரு நடிகனாக இல்லாமல், ஒரு சாதாரண மனிதனாகத் தான் சொல்கிறேன். விமர்சனங்களை நான் கண்டுகொள்வதே இல்லை. ஆனால் தேவையான இடங்களில் விளக்கம் கொடுத்துள்ளேன். அதோடு இயக்குநர் பாண்டிராஜ் உடன் சண்டை எதனால் என்றால் எல்லாமே வேலைக்காகத்தான். எங்களுக்குள் சில முட்டல் மோதல்கள் வந்தது உண்மைதான். ஆனால் இப்போது அதெல்லாம் சரியாகி விட்டது. இது சினிமாவில் சகஜம் தான். பெரிய விஷயமே கிடையாது. மேலும் வெற்றியை தேடாமல், வேலையை ரசித்தால் போதும் என்று நினைக்கிறேன். ஏனெனில் வெற்றி நமது சிந்தனையில் இருந்தால் பாரம் வந்துவிடும்.

    இதையும் படிங்க: ஆபாச காட்சிகளில் நடித்து இருக்கும் பிரபல நடிகை..! ஸ்வேதா மேனன் மீது அதிரடியாக வழக்கு பதிவு...!

    ஆனால் வேலையை ரசித்து செய்யும் போது அனைத்தும் தேடி வரும். ஆகவே விமர்சனங்கள் அனைத்தையும் தாண்டித் தான் வரவேண்டும். தவறு என்றால் திருத்திக் கொள்ள வேண்டும். அவன் வாழ்க்கையை அவன் வாழ்ந்து கொள்வான்" என்று கூறிய விஜய் சேதுபதி, ஒரு சுயநலம் அல்லாத, நடிப்பாளரின் குரலை வெளிப்படுத்தினார். மொத்தத்தில் விஜய் சேதுபதியின் இந்த நேர்காணல், ரசிகர்களுக்கும், திரையுலகினருக்கும் ஒரு உத்வேகத்தை கொடுத்துள்ளதோடு, ஒரு தனித்துவமான கலைஞரின் உள்ளக் குரலை வெளிப்படுத்தி இருக்கிறது. விமர்சனங்களை எளிதாக எடுத்துக் கொள்ளும் மனம், வேலை மீது வைத்துள்ள அன்பு, தவறுகளை ஏற்று திருத்தும் திறமை என இவை அனைத்தும் அவரை ஒரு நடிகனாகவும், மனிதனாகவும் உயர்த்தும் முக்கிய அம்சங்களாக உள்ளன.

    actor vijay sethupathi

    எனவே திரையுலகில் மாறாத சுயபாணி கொண்டு, திறமை, ஒழுக்கம், நம்பிக்கை மூன்றையும் நிலைநாட்டி வருகிற நடிகர் விஜய் சேதுபதியின் இந்தப் பேட்டி, இன்னும் பலர் அவரை புரிந்து கொள்ளும் விதத்தில் தாக்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

    இதையும் படிங்க: நடிகை ரம்யா மீது அவதூறு விமர்சனங்கள்..! சைபர் கிரைம் போலீசாரின் நடவடிக்கையால் 5 பேர் கைது..!

    மேலும் படிங்க
    நேபாளாம் எல்லை வழியாக ஊடுருவிய சீனப் பெண்!! இந்தியா வந்ததன் நோக்கம் என்ன? அதிகாரிகள் விசாரணை!

    நேபாளாம் எல்லை வழியாக ஊடுருவிய சீனப் பெண்!! இந்தியா வந்ததன் நோக்கம் என்ன? அதிகாரிகள் விசாரணை!

    இந்தியா
    கேரளாவின் மலையாளம் கட்டாய சட்டத்திற்கு கர்நாடகாவின் கடும் எதிர்ப்பு.. பினராயி விஜயனுக்கு சித்தராமையா கடிதம்..!!

    கேரளாவின் மலையாளம் கட்டாய சட்டத்திற்கு கர்நாடகாவின் கடும் எதிர்ப்பு.. பினராயி விஜயனுக்கு சித்தராமையா கடிதம்..!!

    இந்தியா
    பின்னுக்கு போன

    பின்னுக்கு போன 'ஜனநாயகன்'.. முன்னுக்கு வந்த 'பராசக்தி'..! நான் நினைத்தது எதுவுமே நடக்கல.. சிவகார்த்திகேயன் வேதனை..!

    சினிமா
    ஈரானால் இந்தியாவுக்கு புது தலைவலி!!  ரூ.2,000 கோடி மதிப்பிலான 12 லட்சம் டன் பாசுமதி அரிசி தேக்கம்!

    ஈரானால் இந்தியாவுக்கு புது தலைவலி!! ரூ.2,000 கோடி மதிப்பிலான 12 லட்சம் டன் பாசுமதி அரிசி தேக்கம்!

    இந்தியா
    திராவிட குப்பையை அடுப்பில் போட்டு தீந்தமிழ் பொங்கல் வையுங்கள்... சீமான் விமர்சனம்...!

    திராவிட குப்பையை அடுப்பில் போட்டு தீந்தமிழ் பொங்கல் வையுங்கள்... சீமான் விமர்சனம்...!

    தமிழ்நாடு
    மேலிடத்துக்கு பணியலன்னா படமே இனி ரிலீசாகாது..! இது என்ன ஹாலிவுட்டா நியாமா நடக்க.. தயாரிப்பாளர் பரபரப்பு பேச்சு..!

    மேலிடத்துக்கு பணியலன்னா படமே இனி ரிலீசாகாது..! இது என்ன ஹாலிவுட்டா நியாமா நடக்க.. தயாரிப்பாளர் பரபரப்பு பேச்சு..!

    சினிமா

    செய்திகள்

    நேபாளாம் எல்லை வழியாக ஊடுருவிய சீனப் பெண்!! இந்தியா வந்ததன் நோக்கம் என்ன? அதிகாரிகள் விசாரணை!

    நேபாளாம் எல்லை வழியாக ஊடுருவிய சீனப் பெண்!! இந்தியா வந்ததன் நோக்கம் என்ன? அதிகாரிகள் விசாரணை!

    இந்தியா
    கேரளாவின் மலையாளம் கட்டாய சட்டத்திற்கு கர்நாடகாவின் கடும் எதிர்ப்பு.. பினராயி விஜயனுக்கு சித்தராமையா கடிதம்..!!

    கேரளாவின் மலையாளம் கட்டாய சட்டத்திற்கு கர்நாடகாவின் கடும் எதிர்ப்பு.. பினராயி விஜயனுக்கு சித்தராமையா கடிதம்..!!

    இந்தியா
    ஈரானால் இந்தியாவுக்கு புது தலைவலி!!  ரூ.2,000 கோடி மதிப்பிலான 12 லட்சம் டன் பாசுமதி அரிசி தேக்கம்!

    ஈரானால் இந்தியாவுக்கு புது தலைவலி!! ரூ.2,000 கோடி மதிப்பிலான 12 லட்சம் டன் பாசுமதி அரிசி தேக்கம்!

    இந்தியா
    திராவிட குப்பையை அடுப்பில் போட்டு தீந்தமிழ் பொங்கல் வையுங்கள்... சீமான் விமர்சனம்...!

    திராவிட குப்பையை அடுப்பில் போட்டு தீந்தமிழ் பொங்கல் வையுங்கள்... சீமான் விமர்சனம்...!

    தமிழ்நாடு
    நாங்க என்ன தீவிரவாதியா? சாப்பிட விட மாட்டீங்களா? அராஜகம்… இடைநிலை ஆசிரியர்கள் கொந்தளிப்பு..!

    நாங்க என்ன தீவிரவாதியா? சாப்பிட விட மாட்டீங்களா? அராஜகம்… இடைநிலை ஆசிரியர்கள் கொந்தளிப்பு..!

    தமிழ்நாடு
    அனுமதியின்றி மரங்களை வெட்டினால் ரூ.1 லட்சம் அபராதம்..!! சென்னை மாநகராட்சி அதிரடி அறிவிப்பு..!!

    அனுமதியின்றி மரங்களை வெட்டினால் ரூ.1 லட்சம் அபராதம்..!! சென்னை மாநகராட்சி அதிரடி அறிவிப்பு..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share