• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, December 02, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    விடுதி வளாகத்தில், மருத்துவக் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்: உடன் படித்த மாணவர் கைது; நாடு முழுவதும் தொடரும் பாலியல் வன்கொடுமை அவலம்..

    மருத்துவ கல்லூரி மாணவி ஒருவர் விடுதி வளாகத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவருடைய புகாரின் பேரில் உடன்படிக்கும் மாணவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
    Author By Senthur Raj Tue, 07 Jan 2025 15:08:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Rape of medical college student in hostel campus: fellow student arrested; Sexual violence continues across the country

    சென்னை, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பொறியியல் கல்லூரி மாணவி ஒருவர் சமீபத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதுமே அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

    இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழக அரசுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் இதே போன்ற ஒரு அவலம்  அரங்கேறி உள்ளது.

    குவாலியர் நகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி ஒன்றில் 25 வயது மாணவி ஒருவர் விடுதியில் தங்கி படித்து வந்தார். அவருடன் படிக்கும் மாணவர் ஒருவர் பக்கத்தில் இருந்த மாணவர் விடுதியில் தங்கி இருந்தார்.

    இதையும் படிங்க: GATE 2025 நுழைவுத் தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு: எவ்வாறு பதிவிறக்கம் செய்வது..?

    ஞாயிற்றுக்கிழமை அன்று அந்த மாணவர் மாணவிக்கு போன் செய்து தன்னை வந்து சந்திக்கும்படி கூறியிருக்கிறார். "உடன் படிக்கும் நண்பர் தானே தேர்வுக்காக சில சந்தேகங்களை அவர்களிடம் கேட்கலாம்" என்று நினைத்து அந்த மாணவியும் அவரை பார்க்க சென்றிருக்கிறார்.

    hostel

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு அவர் மாணவியை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி அருகில் இருந்த போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். 

    துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக் சிங் ஜாரடன் அந்த மாணவரை கைது செய்து விசாரணை நடத்தினார். அதைத் தொடர்ந்து பாலியல் பலாத்கார குற்றப்பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பகுதிவு செய்து அந்த மாணவரை கைது செய்தார். 

    hostel

    போலீஸ் குழுவினர் உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். பாலியல் பலாத்கார சம்பவம் நடந்த இடம் பழைய விடுதி கட்டிடம் ஆகும். தற்போது புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருவதால் அங்கு யாரும் இல்லை. இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு மீறிய அந்த மாணவர் இந்த குற்றச்செயலில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. 

    இந்த சம்பவத்தில் அவருக்கு உடந்தையாக வேறு யாரும் இருந்தனரா என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை குற்றம்போல் நாடு முழுவதும் தொடர்வது கவலை அளிப்பதாக உள்ளது.

    hostel
    தேர்வு எழுதுவதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை(ஜன. 5) அன்று மாணவி கல்லூரி விடுதியில் தங்கியிருந்தார். அப்போது அந்த மாணவர், மாணவியை சந்திக்க வரும்படி கூறியுள்ளார். அதன்படி ஆண்கள் விடுதி வளாகத்தில் இருவரும் சந்தித்துள்ளனர்.

    அப்போது மாணவர் வலுக்கட்டாயமாக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து காவல்துறையில் மாணவி புகார் அளிக்க, மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    தமிழ்நாட்டில் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலேயே மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சியினர் இந்த சம்பவத்தில் போராட்டம் நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: உயிரை குடித்த "பிராங்க்" ...சகமாணவர்களால் கதறி அழுத ஆடியோ ..பிறந்த நாளில் கல்லூரி மாணவர் தற்கொலை ..!

    மேலும் படிங்க
    #Breaking வெளுத்து வாங்கும் கனமழை... நாளை இந்த 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை...!

    #Breaking வெளுத்து வாங்கும் கனமழை... நாளை இந்த 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை...!

    தமிழ்நாடு
    “நீங்க தாராளமா டெலிட் பண்ணிக்கலாம்...” -  சஞ்சார் சாத்தி ஆப் சர்ச்சைக்கு எண்டு கார்டு...! 24 மணி நேரத்திற்குள் யூ-டர்ன் அடித்த மத்திய அரசு...!

    “நீங்க தாராளமா டெலிட் பண்ணிக்கலாம்...” -  சஞ்சார் சாத்தி ஆப் சர்ச்சைக்கு எண்டு கார்டு...! 24 மணி நேரத்திற்குள் யூ-டர்ன் அடித்த மத்திய அரசு...!

    இந்தியா
    இனி கைதிகளுக்கு தண்டனை வழங்கினால் இது கட்டாயம்...! - சிறை துறைக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு...!

    இனி கைதிகளுக்கு தண்டனை வழங்கினால் இது கட்டாயம்...! - சிறை துறைக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு
    மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027: ஜாதி கணக்கெடுப்பும் கட்டாயம்.. மக்களவையில் மத்திய இணை அமைச்சர் தகவல்!

    மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027: ஜாதி கணக்கெடுப்பும் கட்டாயம்.. மக்களவையில் மத்திய இணை அமைச்சர் தகவல்!

    இந்தியா
    அடிதூள்...!! பத்திரப்பதிவு துறை வரலாற்றிலேயே முதல்முறை... ஒரே நாளில் ரூ.302 கோடியை தட்டித்தூக்கிய தமிழக அரசு...!

    அடிதூள்...!! பத்திரப்பதிவு துறை வரலாற்றிலேயே முதல்முறை... ஒரே நாளில் ரூ.302 கோடியை தட்டித்தூக்கிய தமிழக அரசு...!

    தமிழ்நாடு
    பங்குச் சந்தை கட்டுப்பாடுகளில் பெரிய மாற்றம்? SEBI தலைவர் துஹின் காந்தா பாண்டே தகவல்!

    பங்குச் சந்தை கட்டுப்பாடுகளில் பெரிய மாற்றம்? SEBI தலைவர் துஹின் காந்தா பாண்டே தகவல்!

    இந்தியா

    செய்திகள்

    #Breaking வெளுத்து வாங்கும் கனமழை... நாளை இந்த 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை...!

    #Breaking வெளுத்து வாங்கும் கனமழை... நாளை இந்த 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை...!

    தமிழ்நாடு
    “நீங்க தாராளமா டெலிட் பண்ணிக்கலாம்...” -  சஞ்சார் சாத்தி ஆப் சர்ச்சைக்கு எண்டு கார்டு...! 24 மணி நேரத்திற்குள் யூ-டர்ன் அடித்த மத்திய அரசு...!

    “நீங்க தாராளமா டெலிட் பண்ணிக்கலாம்...” -  சஞ்சார் சாத்தி ஆப் சர்ச்சைக்கு எண்டு கார்டு...! 24 மணி நேரத்திற்குள் யூ-டர்ன் அடித்த மத்திய அரசு...!

    இந்தியா
    இனி கைதிகளுக்கு தண்டனை வழங்கினால் இது கட்டாயம்...! - சிறை துறைக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு...!

    இனி கைதிகளுக்கு தண்டனை வழங்கினால் இது கட்டாயம்...! - சிறை துறைக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு
    மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027: ஜாதி கணக்கெடுப்பும் கட்டாயம்.. மக்களவையில் மத்திய இணை அமைச்சர் தகவல்!

    மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027: ஜாதி கணக்கெடுப்பும் கட்டாயம்.. மக்களவையில் மத்திய இணை அமைச்சர் தகவல்!

    இந்தியா
    அடிதூள்...!! பத்திரப்பதிவு துறை வரலாற்றிலேயே முதல்முறை... ஒரே நாளில் ரூ.302 கோடியை தட்டித்தூக்கிய தமிழக அரசு...!

    அடிதூள்...!! பத்திரப்பதிவு துறை வரலாற்றிலேயே முதல்முறை... ஒரே நாளில் ரூ.302 கோடியை தட்டித்தூக்கிய தமிழக அரசு...!

    தமிழ்நாடு
    பங்குச் சந்தை கட்டுப்பாடுகளில் பெரிய மாற்றம்? SEBI தலைவர் துஹின் காந்தா பாண்டே தகவல்!

    பங்குச் சந்தை கட்டுப்பாடுகளில் பெரிய மாற்றம்? SEBI தலைவர் துஹின் காந்தா பாண்டே தகவல்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share