• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, December 12, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார்.. இந்தியா கொடுத்த மரண அடியால் பம்மும் பாக்.,

    இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
    Author By Pandian Tue, 27 May 2025 10:54:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    pakistan pm shehbaz sharifsignals intent for peace talks with india

    ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சமீபத்தில் நடத்திய தாக்குதலில், 26 பேர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, ராணுவ தாக்குதல் நடவடிக்கை மேற்கொண்ட இந்தியா, பாகிஸ்தான் உடனான துாதரக உறவு துண்டிப்பு உட்பட பல அதிரடி முடிவுகளை எடுத்தது. அதில் ஒரு நடவடிக்கையாக, சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டது.

    மேலும், செனாப் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள, பாக்லிஹார் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டது. இது பாகிஸ்தானுக்கு பெருத்த அடியாக அமைந்தது. மேலும், அந்நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும் அளவுக்கான விளைவுகளை இந்த நடவடிக்கை ஏற்படுத்தியது.

    அமெரிக்கா

    பின்னா் அமெரிக்கா தலையீட்டின்பேரில் மே 10 ஆம் தேதி முதல் இருநாடுகளும் சண்டையை நிறுத்திக்கொள்வதாக அறிவித்தன. கடந்த 12ம் தேதி இருநாடுகளிடையே போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: பாதுகாப்பு படையில் கருப்பு ஆடு.. ராணுவ தகவல்கள் கசிந்தது இப்படி தான். பாக்.-க்கு உளவு பார்த்த CRPF வீரர் கைது..!

    இருப்பினும், சிந்து நதி நீரை திறந்து விடப்போவதில்லை என்ற முடிவில் இருந்து இந்தியா மாறவில்லை. பயங்கரவாதத்திற்கு ஆதரவை பாகிஸ்தான் கைவிடும் வரையில் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்தியா திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. முன்னதாக, பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் நடத்த முடியாது என்றும், தண்ணீரும், ரத்தமும் ஒன்றுநேர ஓட விட முடியாது என்று பிரதமர் மோடி கூறியிருந்தார்.

    அமெரிக்கா

    இந்த நிலையில், சிந்து நதி நீரை மீண்டும் திறந்து விடுமாறு இந்தியாவிடம் பாகிஸ்தான் கோரிக்கை வைத்தது. பாகிஸ்தான் நீர்வளத்துறை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியது. அதில், தண்ணீர் நிறுத்தி வைத்திருப்பதால், நாட்டில் பல நெருக்கடிகள் உருவாகி வருவதாக குறிப்பிட்டுள்ளது.

    எனவே, தண்ணீரை திறந்து விடுமாறும் கோரிக்கை விடுத்து இருந்தது. எனினும் இந்தியா தனது எண்ணத்தில் உறுதியாக இருந்து வருகிறது. பாகிஸ்தான் பயங்கரவாதத்தை நிறுத்தும் வரை சிந்து நதிநீர் வழங்கப்படாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்திருந்தது. 

    இந்நிலையில் தனது ஈரான் பயணத்தின் போது, காஷ்மீர், பயங்கரவாதம், நீர் பங்கீடு மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்ததாக பி.டி.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    அமெரிக்கா

    இதுதொடர்பாக ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனுடன் தெஹ்ரானில் நடைபெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், காஷ்மீர் பிரச்சினை மற்றும் நீர் பிரச்சினை உட்பட அனைத்து சர்ச்சைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க விரும்புகிறோம்.

    மேலும் வர்த்தகம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு குறித்து நமது அண்டை நாடுகளுடன் பேசவும் தயாராக இருக்கிறோம். சமாதான முன்மொழிவு ஏற்றுக்கொள்ளப்பட்டால், இந்தியா உண்மையிலேயே அமைதியை தீவிரமாகவும் உண்மையாகவும் விரும்புகிறார்கள் என்பதைக் காண்பிப்பார்கள். இந்தியாவுடனான மோதலில் இருந்து எங்கள் நாடு வெற்றி அடைந்தது என்று அவர் கூறினார். இதற்கிடையில், ஆக்கிரமிப்பு காஷ்மீர், பயங்கரவாதிகளை ஒப்படைப்பது குறித்து மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்ற தனது நிலைப்பாட்டை இந்தியா மீண்டும் வலியுறுத்தி உள்ளது.

    இதையும் படிங்க: என் ரத்தம் கொதிக்குது..! கனவுல கூட நினைச்சிருக்க மாட்டாங்க.. குஜராத்தில் மோடி ஆவேசம்..!

    மேலும் படிங்க
    அண்ணா பல்கலை.யில் அதிர்ச்சி: ஆய்வகத்தில் வெடித்த கண்ணாடிக் குடுவை; 2 மாணவர்கள் படுகாயம்!

    அண்ணா பல்கலை.யில் அதிர்ச்சி: ஆய்வகத்தில் வெடித்த கண்ணாடிக் குடுவை; 2 மாணவர்கள் படுகாயம்!

    தமிழ்நாடு
    இவர்களின் தனியுரிமையை கட்டாயம் பாதுகாக்கணும்..!! டெல்லி ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!

    இவர்களின் தனியுரிமையை கட்டாயம் பாதுகாக்கணும்..!! டெல்லி ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!

    இந்தியா
    மீண்டும் மீண்டுமா..!! ஜெட் வேகத்தில் உயரும் தங்கம், வெள்ளி விலை..!!

    மீண்டும் மீண்டுமா..!! ஜெட் வேகத்தில் உயரும் தங்கம், வெள்ளி விலை..!!

    தங்கம் மற்றும் வெள்ளி
    இது அல்லவோ நட்பு..! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளுக்கு நண்பன் கமல்ஹாசன் கொடுத்த ஷாக்கிங் பரிசு..!

    இது அல்லவோ நட்பு..! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளுக்கு நண்பன் கமல்ஹாசன் கொடுத்த ஷாக்கிங் பரிசு..!

    சினிமா
    மடப்புரம் அஜித் கொலை வழக்கு... சிக்கிய DSP... சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்...!

    மடப்புரம் அஜித் கொலை வழக்கு... சிக்கிய DSP... சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்...!

    தமிழ்நாடு
    Fb, யூடியூபிற்கு எச்சரிக்கை! சமூக வலைத்தளங்களில் பரவும் தவறான தகவல்களை கட்டுப்படுத்த புதிய விதிமுறைகள் - மத்திய அரசு!

    Fb, யூடியூபிற்கு எச்சரிக்கை! சமூக வலைத்தளங்களில் பரவும் தவறான தகவல்களை கட்டுப்படுத்த புதிய விதிமுறைகள் - மத்திய அரசு!

    இந்தியா

    செய்திகள்

    அண்ணா பல்கலை.யில் அதிர்ச்சி: ஆய்வகத்தில் வெடித்த கண்ணாடிக் குடுவை; 2 மாணவர்கள் படுகாயம்!

    அண்ணா பல்கலை.யில் அதிர்ச்சி: ஆய்வகத்தில் வெடித்த கண்ணாடிக் குடுவை; 2 மாணவர்கள் படுகாயம்!

    தமிழ்நாடு
    இவர்களின் தனியுரிமையை கட்டாயம் பாதுகாக்கணும்..!! டெல்லி ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!

    இவர்களின் தனியுரிமையை கட்டாயம் பாதுகாக்கணும்..!! டெல்லி ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!

    இந்தியா
    மடப்புரம் அஜித் கொலை வழக்கு... சிக்கிய DSP... சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்...!

    மடப்புரம் அஜித் கொலை வழக்கு... சிக்கிய DSP... சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்...!

    தமிழ்நாடு
    Fb, யூடியூபிற்கு எச்சரிக்கை! சமூக வலைத்தளங்களில் பரவும் தவறான தகவல்களை கட்டுப்படுத்த புதிய விதிமுறைகள் - மத்திய அரசு!

    Fb, யூடியூபிற்கு எச்சரிக்கை! சமூக வலைத்தளங்களில் பரவும் தவறான தகவல்களை கட்டுப்படுத்த புதிய விதிமுறைகள் - மத்திய அரசு!

    இந்தியா
    தமிழகத்திலும் வெற்றி பெற பாஜக சதி... திருமா ஓபன் டாக்...!

    தமிழகத்திலும் வெற்றி பெற பாஜக சதி... திருமா ஓபன் டாக்...!

    தமிழ்நாடு
    ஜி.எஸ்.டி.பி.-யில் 16% வளர்ச்சி! பொருளாதாரத்தில் தமிழ்நாடு முதலிடம்! RBI அறிக்கை பெருமிதம்!

    ஜி.எஸ்.டி.பி.-யில் 16% வளர்ச்சி! பொருளாதாரத்தில் தமிழ்நாடு முதலிடம்! RBI அறிக்கை பெருமிதம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share