• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, November 21, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    பலரின் தூக்கம் கெட்டுவிடும்! I.N.D.I.A கூட்டணிக்குள் வெடி வைத்த மோடி பினராயி விஜயன் ஷாக்!

    விழிஞ்சம் துறைமுகத்தால் இந்தியாவுக்கான கடல் வழி வாணிப வருவாய் மூன்று மடங்கு அதிகரிக்கும். இனி வெளிநாடுகளை நம்பி இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. இது வளர்ச்சியின் புதிய ஆரம்பம் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
    Author By Pandian Sun, 04 May 2025 13:19:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    kerala port inauguration modis swipe at left congress

    கேரளாவின் திருவனந்தபுரத்தில் அதானி நிறுவனத்தால்  கட்டப்பட்டுள்ள விழிஞ்சம் சர்வதேச ஆழ்கடல் துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்த விழாவில் கேரளா ஆளுநர் ராஜேந்திர அர்லேகர், முதலமைச்சர் பினராயி விஜயன், மத்திய அமைச்சர்கள் சர்பானந்த சோனாவால், சுரேஷ் கோபி,  காங்கிரஸ் எம்பி சசி தரூர், கலந்து கொண்டனர். சர்வதேச கப்பல் வழித்தடத்துக்கு மிக அருகாமையில் அமைந்துள்ள விழிஞ்சம் துறைமுகத்தில், மிகப் பெரிய சரக்கு கப்பல்களை கையாள முடியும் என்பதால், கப்பல் போக்குவரத்து மூலம் அரசுக்கு கிடைக்கும் வருவாய் பெருமளவு உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    kerala

    நாட்டின் முதலாவது தானியங்கி துறைமுகம் என்ற பெருமைக்குரிய விழிஞ்சம் துறைமுகம் பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. இதனால் குறைந்த நேரத்தில் அதிக சரக்குகளை கையாள முடியும். 8,900 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த துறைமுகத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். அதானி குழும தலைவர் கவுதம் அதானி பங்கேற்று, பிரதமர் மோடிக்கு  நினைவு பரிசு வழங்கினார். 

    இதையும் படிங்க: பல பேருக்கு இன்று தூக்கம் போயிருக்கும்..! விழிஞ்சம் துறைமுக திறப்பு விழாவில் பிரதமர் பேச்சு..!

    kerala

    விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: விழிஞ்சம் துறைமுகம் கேரள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெற்றுத் தருவதுடன், நாட்டின் வளர்ச்சிக்கும் துணை நிற்கும். ஒரு காலத்தில் இந்தியா கடல் வாணிபத்தில் தலைசிறந்து விளங்கியது. உலக அளவில் தலைசிறந்த துறைமுக நகரங்கள் இங்கு செயல்பட்டன. அதில் கேரளாவுக்கு மிகப்பெரிய பங்குண்டு. ஜி 20 மாநாட்டின்போது, இந்தியா - மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகள் இடையே வர்த்தக வழித்தடம் குறித்த ஒப்பந்தம் கையெழுத்தானது. 

    kerala

    இதன்மூலம் இந்திய கடல்வழி வாணிபத்துறை மிகப் பெரிய வளர்ச்சியை அடையும். இதனால் கேரளாவின் பொருளாதார முன்னேற்றம் வேகமாக இருக்கும். ஒரு பக்கம் பரந்து விரிந்த கடல், மற்றொரு புறம் இயற்கையின் பேரழகு என கேரளாவின் விழிஞ்சம் துறைமுகம் பலவகை வாய்ப்புகளை பெற்றுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு சரக்குகளை ஏற்றி வந்த மிகப்பெரிய  கப்பல்கள் இதுவரை வெளிநாட்டு துறைமுகங்களில் நிறுத்தப்பட்டு, அங்கிருந்து சரக்குகள் கொண்டு வரப்பட்டன. 

    kerala

    விழிஞ்சம் துறைமுகத்தால் அந்த நிலை மாறும். இந்தியாவுக்கான கடல் வழி வாணிப வருவாய் மூன்று மடங்கு அதிகரிக்கும்.  இனி வெளிநாடுகளை நம்பி இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. இது வளர்ச்சியின் புதிய ஆரம்பம். கொல்லம் பை பாஸ், ஆலப்புழா பை பாஸ் போன்ற திட்டங்களுடன் கேரளாவுக்கு வந்தே பாரத் ரயில்களும் இயக்கப்படுவதால், கேரளாவின் வளர்ச்சி வேகமெடுத்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் துறைமுகங்கள், துறைமுக நகரங்களின் வளர்ச்சியில் மத்திய அரசு அதிக கவனம் செலுத்தி வந்துள்ளது.  அது தொடரும்.  

    kerala

    கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இண்டி கூட்டணியின் முக்கிய துாண்களில் ஒருவர். அதே சமயம், காங்கிரஸ் எம்பி சசி தரூரும் இந்நிகழ்ச்சியில் பங்கெடுத்துள்ளார். இருவரும் விழிஞ்சம் துறைமுக திறப்பு விழாவில் பங்கேற்றது பலரது துாக்கத்தை கெடுத்துவிடும் என நினைக்கிறேன் என பிரதமர் மோடி கூறினார்.
    விழிஞ்சம் துறைமுக திறப்பு விழாவில், பிரதமர் மோடியின் அரசியல் கலந்த பேச்சு பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதையும் படிங்க: அச்சா... அம்மே...இருட்டில் அலறிய சிறுமி! சட்டென ஓடிய காம மிருகங்கள்.

    மேலும் படிங்க
    என்னடா.. ட்வீஸ்ட் அடிக்கிறீங்க.. முத்துக்கிட்ட ரோகிணி பத்தி பத்தவச்சிட்டீங்களே மீனா..! சிறகடிக்க ஆசையில் பரபரப்பு..!

    என்னடா.. ட்வீஸ்ட் அடிக்கிறீங்க.. முத்துக்கிட்ட ரோகிணி பத்தி பத்தவச்சிட்டீங்களே மீனா..! சிறகடிக்க ஆசையில் பரபரப்பு..!

    சினிமா
    உடைந்து கிடந்த பூட்டு... ஆடிட்டர் வீட்டில் நடந்த பகீர் சம்பவம்... ஒட்டுமொத்த குடும்பமே கதறல்...!

    உடைந்து கிடந்த பூட்டு... ஆடிட்டர் வீட்டில் நடந்த பகீர் சம்பவம்... ஒட்டுமொத்த குடும்பமே கதறல்...!

    குற்றம்
    அடுத்த டார்கெட் தமிழ்நாடு! உத்தரவாதம் கொடுத்தார் மோடி! உற்சாகத்தில் பாஜக தொண்டர்கள்!

    அடுத்த டார்கெட் தமிழ்நாடு! உத்தரவாதம் கொடுத்தார் மோடி! உற்சாகத்தில் பாஜக தொண்டர்கள்!

    அரசியல்
    #BREAKING "ஆர்.என்.ரவியை அவ்வளவு லேசுல விடமாட்டேன்... " - ஆளுநருக்கு எதிராக சபதமேற்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்...!

    #BREAKING "ஆர்.என்.ரவியை அவ்வளவு லேசுல விடமாட்டேன்... " - ஆளுநருக்கு எதிராக சபதமேற்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்...!

    அரசியல்
    பிரபல இசையமைப்பாளரை கரம் பிடிக்கிறார் ஸ்மிருதி மந்தனா..!! அட இவரா..!!

    பிரபல இசையமைப்பாளரை கரம் பிடிக்கிறார் ஸ்மிருதி மந்தனா..!! அட இவரா..!!

    கிரிக்கெட்
    இந்தியாவின் அதிவேக வளர்ச்சி..!!  2030க்குள் 100 பில்லியன் டாலர் இலக்கு..!! மத்திய அரசின் சூப்பர் தகவல்..!!

    இந்தியாவின் அதிவேக வளர்ச்சி..!! 2030க்குள் 100 பில்லியன் டாலர் இலக்கு..!! மத்திய அரசின் சூப்பர் தகவல்..!!

    இந்தியா

    செய்திகள்

    உடைந்து கிடந்த பூட்டு... ஆடிட்டர் வீட்டில் நடந்த பகீர் சம்பவம்... ஒட்டுமொத்த குடும்பமே கதறல்...!

    உடைந்து கிடந்த பூட்டு... ஆடிட்டர் வீட்டில் நடந்த பகீர் சம்பவம்... ஒட்டுமொத்த குடும்பமே கதறல்...!

    குற்றம்
    அடுத்த டார்கெட் தமிழ்நாடு! உத்தரவாதம் கொடுத்தார் மோடி! உற்சாகத்தில் பாஜக தொண்டர்கள்!

    அடுத்த டார்கெட் தமிழ்நாடு! உத்தரவாதம் கொடுத்தார் மோடி! உற்சாகத்தில் பாஜக தொண்டர்கள்!

    அரசியல்
    #BREAKING

    #BREAKING "ஆர்.என்.ரவியை அவ்வளவு லேசுல விடமாட்டேன்... " - ஆளுநருக்கு எதிராக சபதமேற்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்...!

    அரசியல்
    பிரபல இசையமைப்பாளரை கரம் பிடிக்கிறார் ஸ்மிருதி மந்தனா..!! அட இவரா..!!

    பிரபல இசையமைப்பாளரை கரம் பிடிக்கிறார் ஸ்மிருதி மந்தனா..!! அட இவரா..!!

    கிரிக்கெட்
    இந்தியாவின் அதிவேக வளர்ச்சி..!!  2030க்குள் 100 பில்லியன் டாலர் இலக்கு..!! மத்திய அரசின் சூப்பர் தகவல்..!!

    இந்தியாவின் அதிவேக வளர்ச்சி..!! 2030க்குள் 100 பில்லியன் டாலர் இலக்கு..!! மத்திய அரசின் சூப்பர் தகவல்..!!

    இந்தியா
    #BREAKING ஆக்கிரமிப்புகளுக்கு சீல் வைக்க எதிர்ப்பு... ஜோதிமணி, எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது பாய்ந்தது வழக்கு...!

    #BREAKING ஆக்கிரமிப்புகளுக்கு சீல் வைக்க எதிர்ப்பு... ஜோதிமணி, எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது பாய்ந்தது வழக்கு...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share