• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, July 28, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    #BREAKING: வெறும் 22 நிமிஷம் தான்.. அவங்க பாஷையிலயே வச்சு செஞ்சுட்டோம்.. ஆப்ரேஷன் சிந்தூர் பற்றி ராஜ்நாத் சிங் பேச்சு..!

    ஆப்ரேஷன் சிந்தூர் தற்காப்புக்காக நடத்தப்பட்டதை தவிர அத்துமீறல் கிடையாது என மக்களவையில் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்தார்.
    Author By Nila Mon, 28 Jul 2025 14:39:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    operation-sindoor--rajnath-singh

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் பகல்காம் தாக்குதல் தொடர்பாகவும் ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாகவும் விவாதிக்க கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

    பகல் காம் தாக்குதல், ராணுவ தாக்குதல் தொடர்பாக உரிய விளக்கம் அளிக்கப்படும் என்று மத்திய அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இந்த நிலையில், ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக மக்களவையில் பாதுகாப்பு துறை அமைச்சர் விளக்கம் அளித்தார்.

    அப்போது பேசிய அவர், இந்திய ராணுவ வீரர்கள் நாட்டின் இறையாண்மையை தீர்க்கமாக பாதுகாத்ததாக தெரிவித்தார். பகல்காமில் 26 அப்பாவிகளை அவர்களின் மதத்தை கேட்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றதாகவும் பாகிஸ்தானை இந்தியா தாக்கிய போது அந்த நாட்டு மக்களை குறிவைக்கவில்லை என்றும் விளக்கம் அளித்தார்.

    இதையும் படிங்க: இந்தியாவின் விருப்பங்களை உச்சத்திற்கு எடுத்து சென்ற சுக்லா.. பெருமிதத்துடன் வாழ்த்திய ராஜ்நாத் சிங்..!

    இந்திய ராணுவத்தின் வீர தீர செயலுக்கு தலைவணங்குவதாக ஆபரேஷன் சிந்துர் குறித்து நிகழ்ச்சி படக் கூறினார். பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளின் பயிற்சி முகாம்களை தாக்கி அடித்ததாகவும் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் உளவுத்துறையின் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளை வீழ்த்தியதாகவும் தெரிவித்தார்.

    india pakistan

    இந்தியாவை குறி வைத்து பாகிஸ்தான் நடத்திய தாக்குதல்கள் ஒன்று கூட வெற்றி பெறவில்லை என்றும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பாகிஸ்தான் ராணுவ கட்டமைப்புகளை நமது விமானப்படை தகர்த்தது எனவும் கூறினார்.

    நோக்கம் நிறைவேற்றியதால் தான் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை நிறுத்தினோம் என்றும் நமது மூன்று படைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு இந்த சாதனையை செய்தன என்றும் தற்காப்புக்காக நடத்தப்பட்டதே ஆபரேஷன் சிந்தூர்., அது அத்துமீறல் கிடையாது என்றும் தெரிவித்தார்.

    மதத்தின் பெயரால் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நம் மக்களை கொன்றார்கள் என்றும் பயங்கரவாதிகளுக்கு எதிராக வரலாற்று சிறப்புமிக்க பதிலடி தாக்குதல்களை மே 6 மற்றும் ஏழாம் தேதிகளை நடத்தி உள்ளோம் என்றும் தெரிவித்தார். 

    கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் பெரும்பாலானோர் ஜெய்ஷ் இ முகமது, லஷ்கர் இ தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பினர் என்றும் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளை கொன்றதாகவும் தெரிவித்தார். 

    பாகிஸ்தானின் ட்ரோன்களை ஆகாஷ் மற்றும் எஸ் 400 ஏவுகணை அமைப்புகள் மூலம் தகர்த்ததாக தெரிவித்த ராஜ்நாத் சிங், பாகிஸ்தானை தாக்கி விட்டு அந்நாட்டின் ராணுவ தலைமை இயக்குனருக்கு தகவல் தந்ததாக கூறினார். 

    ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் இந்தியாவை தாக்க பாகிஸ்தான் முயற்சி செய்ததாக கூறிய அவர், பாகிஸ்தான் ராணுவத்தின் ஒவ்வொரு தாக்குதலையும் முறியடித்ததாக கூறினார். 

    இந்திய ராணுவ தளவாடங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தாய், சகோதரிகளின் குங்குமத்திற்காக நமது படைகள் பயங்கரவாதிகளை கொன்று பழிவாங்கியதாகவும் கூறினார். 

    இந்திய ராணுவத்தின் துல்லியமான தாக்குதல்களால் ஒன்பது தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும் நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்தார்.

    வெறும் 22 நிமிடங்களில் பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் அடித்தொழிக்கப்பட்டதாக கூறிய அவர், பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறினால் பாலக்கோட் தாக்குதல் பாணியில் பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்தார். இந்தியாவை தாக்க நினைத்தால் அவர்களின் கையில் முறித்து விடுவோம் என்றும் எத்தனை இந்திய விமானங்கள் தாக்கி அளிக்கப்பட்டது என எதிர் கட்சிகள் கேட்பதாகவும் தெரிவித்தார்.

    ஆனால், எத்தனை பாகிஸ்தான் விமானங்கள் தாக்கி அடிக்கப்பட்டது என கேள்வி எழுப்பவில்லை என்றும் இந்தியா எப்போதும் அமைதியை விரும்பும் நாடாக இருக்கிறது எனவும் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: எதிர்பார்ப்புடன் காத்திருந்த முக்கிய விவாதம்! பிரதமர் மோடி பார்லிமென்ட்க்கு வருகை... பரபரப்பு!

    மேலும் படிங்க
    மீண்டும் களத்திற்கு வர காத்திருக்க முடியவில்லை.. ரிஷப் பண்ட் உருக்கம்..!!

    மீண்டும் களத்திற்கு வர காத்திருக்க முடியவில்லை.. ரிஷப் பண்ட் உருக்கம்..!!

    கிரிக்கெட்
    மலைபோல் குவிந்த அவதூறு பதிவுகள்.. கடுப்பான நடிகை திவ்யா ஸ்பந்தனா.. அதிரடியாக இறங்கிய மகளிர் ஆணையம்..!!

    மலைபோல் குவிந்த அவதூறு பதிவுகள்.. கடுப்பான நடிகை திவ்யா ஸ்பந்தனா.. அதிரடியாக இறங்கிய மகளிர் ஆணையம்..!!

    சினிமா
    மக்களே ரொம்ப கவனமா இருங்க... வீட்டை விட்டு வெளியே வராதீங்க... வெளியானது பரபரப்பு எச்சரிக்கை..!

    மக்களே ரொம்ப கவனமா இருங்க... வீட்டை விட்டு வெளியே வராதீங்க... வெளியானது பரபரப்பு எச்சரிக்கை..!

    தமிழ்நாடு
    தேவாலயத்திற்குள் புகுந்து ரத்த வெறியாட்டம்... துப்பாக்கிச்சூட்டில் 38 பேர் பலி - நடந்தது என்ன?

    தேவாலயத்திற்குள் புகுந்து ரத்த வெறியாட்டம்... துப்பாக்கிச்சூட்டில் 38 பேர் பலி - நடந்தது என்ன?

    உலகம்
    “நாம நினைக்கிற மாதிரி திமுக ஒண்ணும் சின்ன கட்சி கிடையாது” - அதிமுகவினரை அலர்ட் செய்த ராஜேந்திர பாலாஜி...!

    “நாம நினைக்கிற மாதிரி திமுக ஒண்ணும் சின்ன கட்சி கிடையாது” - அதிமுகவினரை அலர்ட் செய்த ராஜேந்திர பாலாஜி...!

    அரசியல்
    2028க்குள் இஸ்ரேலுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய ஷாக்... வெளியானது அதிர்ச்சி ரிப்போர்ட்...!

    2028க்குள் இஸ்ரேலுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய ஷாக்... வெளியானது அதிர்ச்சி ரிப்போர்ட்...!

    உலகம்

    செய்திகள்

    மீண்டும் களத்திற்கு வர காத்திருக்க முடியவில்லை.. ரிஷப் பண்ட் உருக்கம்..!!

    மீண்டும் களத்திற்கு வர காத்திருக்க முடியவில்லை.. ரிஷப் பண்ட் உருக்கம்..!!

    கிரிக்கெட்
    மக்களே ரொம்ப கவனமா இருங்க... வீட்டை விட்டு வெளியே வராதீங்க... வெளியானது பரபரப்பு எச்சரிக்கை..!

    மக்களே ரொம்ப கவனமா இருங்க... வீட்டை விட்டு வெளியே வராதீங்க... வெளியானது பரபரப்பு எச்சரிக்கை..!

    தமிழ்நாடு
    தேவாலயத்திற்குள் புகுந்து ரத்த வெறியாட்டம்... துப்பாக்கிச்சூட்டில் 38 பேர் பலி - நடந்தது என்ன?

    தேவாலயத்திற்குள் புகுந்து ரத்த வெறியாட்டம்... துப்பாக்கிச்சூட்டில் 38 பேர் பலி - நடந்தது என்ன?

    உலகம்
    “நாம நினைக்கிற மாதிரி திமுக ஒண்ணும் சின்ன கட்சி கிடையாது” - அதிமுகவினரை அலர்ட் செய்த ராஜேந்திர பாலாஜி...!

    “நாம நினைக்கிற மாதிரி திமுக ஒண்ணும் சின்ன கட்சி கிடையாது” - அதிமுகவினரை அலர்ட் செய்த ராஜேந்திர பாலாஜி...!

    அரசியல்
    2028க்குள் இஸ்ரேலுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய ஷாக்... வெளியானது அதிர்ச்சி ரிப்போர்ட்...!

    2028க்குள் இஸ்ரேலுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய ஷாக்... வெளியானது அதிர்ச்சி ரிப்போர்ட்...!

    உலகம்
    ஓபிஎஸ் என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருந்தால்... வேதனையைக் கொட்டித்தீர்த்த நயினார் நாகேந்திரன்...!

    ஓபிஎஸ் என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருந்தால்... வேதனையைக் கொட்டித்தீர்த்த நயினார் நாகேந்திரன்...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share