• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, December 04, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    எல்லையில் தெறித்து ஓடும் பாகிஸ்தான் தீவிரவாதிகள்.. இந்திய ராணுவம் குவிப்பால் பீதியில் தீவிரவாதிகள்!

    எல்லையில் இந்தியப் படைகள் குவிக்கப்பட்டுள்ளதால் முகாம்களில் பதுங்கியிருந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் அந்த இடத்தை விட்டு காலி செய்து வருகின்றனர்.
    Author By Jagatheswari Sun, 04 May 2025 08:42:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    pakistan-terrorist-vacant-the-place-from-border-due-to

    எல்லையில் இந்தியப் படைகள் குவிக்கப்பட்டுள்ளதால் முகாம்களில் பதுங்கியிருந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் அந்த இடத்தை விட்டு காலி செய்து வருகின்றனர்.

    india

    ஏப். 22இல் ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தலத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 27 பேர் உயிரிழந்தனர். இந்த கொடூர தாக்குதலை நடத்தியது பாகிஸ்தான் ஆதரவு பெற்ற லஷ்கர்-இ-தொய்பா என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
    இந்நிலையில் பதிலடி கொடுப்பதற்கு ராணுவத்துக்கு முழு சுதந்திரம் அளித்து பிரதமர் மோடி உத்தரவிட்டார். இதனால், இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்குள் புகுந்து அல்லது பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்திருக்கும் காஷ்மீர் பகுதிக்குள் ஊடுருவி சென்று பெரிய அளவில் தாக்குதல் நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நீடிக்கிறது.
    .
    மேலும், இந்திய போர் விமானங்கள் அரபிக் கடல் பகுதியில் போர் பயிற்சியில் ஈடுபட்டன. பஞ்சாப், ராஜஸ்தான் எல்லைகளிலும் ராணுவ வீரர்கள் போர் பயிற்சிகளில் ஈடுபட்டனர். எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியிலும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இதை அறிந்துகொண்ட பாகிஸ்தான் ராணுவமும் எல்லையில் போர் விமானங்களை குவித்துள்ளது.

    india

    இதற்கிடையே இந்திய எல்லையில் சுமார் 700 கிலோ மீட்டர் தொலைவுக்கு பாகிஸ்தான் ஆதரவு பெற்ற லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் ஏராளமான பதுங்கு குழிகளை அமைத்து நாசவேலைகளில் ஈடுப்டடு வந்தனர். அங்கு தீவிரவாதிகள் பல நவீன முகாம்களை நடத்தி பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    இந்த முகாம்களில் இருந்துதான், இந்தியாவுக்குள் வந்து தாக்குதல் நடத்துவதை அவர்கள் வழக்கத்தில் வைத்திருந்தனர். இந்நிலையில், அந்த முகாம்கள் அனைத்தையும் தற்போது இந்திய ராணுவம் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளது. இதனால், அந்தப் பயிற்சி முகாம்கள் மீது இந்திய போர் விமானங்கள் எந்த நேரத்திலும் தாக்குதலில் ஈடுபடக் கூடும் என்ற பீதி தீவிரவாதிகளிடம் நிலவுகிறது.

    இதையும் படிங்க: அடுத்த அடி.. பாகிஸ்தான் தபால்கள், பார்சல்களுக்கு தடை.. கேப் விடாமல் நொறுக்கும் இந்தியா!!

    india

    இதனால் கடந்த சில தினங்களாக தீவிரவாதிகள் எல்லை  பகுதியில் இருந்து வேறு இடங்களுக்கு இடம்பெயரத் தொடங்கியுள்ளனர். மேலும், அங்கு செயல்பட்டு வந்த, பெரும்பாலான தீவிரவாத பயிற்சி முகாம்கள் பயத்தில் மூடப்பட்டுள்ளன. பதுங்கு குழிகளையும் கைவிட்டு விட்டு தீவிரவாதிகள் வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டனர். இதுதொடர்பான தகவல்கலை, இந்திய உளவுத்துறை சேகரித்து, தீவிரவாதிகளின் இடம்பெயர் நிகழ்வை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
    மேலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி(பிஓகே) அருகே ஜம்மு டிவிஷன் பகுதியில் 3 இடங்களில் தீவிரவாதிகள் முகாம்கள் அமைத்து செயல்பட்டு வந்தனர். அந்த முகாம்களில் மட்டும் 120-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பயிற்சி பெற்று வந்ததாகத் தெரிகிறது. எல்லையில் நீடிக்கும் பதற்றம் காரணமான அந்த முகாம்களை மூடி விட்டு தீவிரவாதிகள் கூட்டம் கூட்டமாக சென்றதை இந்திய ராணுவம் புகைப்படம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: தயாராகும் அடுத்த ஆப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி ஏற்படுத்த இந்தியாவின் மாஸ் பிளான்.!

    மேலும் படிங்க
    அதிகாலை முதலே அதிரடி மாற்றம்...!!  - மலை மீது தரிசனம் செய்ய அனுமதி மறுப்பு... தொடரும் 144 தடை உத்தரவு... திருப்பரங்குன்றத்தின் தற்போதைய நிலவரம் என்ன?

    அதிகாலை முதலே அதிரடி மாற்றம்...!! - மலை மீது தரிசனம் செய்ய அனுமதி மறுப்பு... தொடரும் 144 தடை உத்தரவு... திருப்பரங்குன்றத்தின் தற்போதைய நிலவரம் என்ன?

    தமிழ்நாடு
    இன்று இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின்..!! இரவு விருந்து வழங்கும் பிரதமர் மோடி..!!

    இன்று இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின்..!! இரவு விருந்து வழங்கும் பிரதமர் மோடி..!!

    இந்தியா
    #BREAKING கோலிவுட் திரையுலகமே அதிர்ச்சி... பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன் காலமானார்...!

    #BREAKING கோலிவுட் திரையுலகமே அதிர்ச்சி... பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன் காலமானார்...!

    சினிமா
    இன்றைய ராசிபலன் (04-12-2025)..!! இந்த ராசிக்கு இன்று பொருளாதாரத்தில் உயர்வு உண்டு..!!

    இன்றைய ராசிபலன் (04-12-2025)..!! இந்த ராசிக்கு இன்று பொருளாதாரத்தில் உயர்வு உண்டு..!!

    ஜோதிடம்
    பொங்கலுக்குப் பிறகு அசத்தல் அறிவிப்பு... கூட்டணி குறித்து ட்விஸ்ட் வைத்த நயினார் நாகேந்திரன்...!

    பொங்கலுக்குப் பிறகு அசத்தல் அறிவிப்பு... கூட்டணி குறித்து ட்விஸ்ட் வைத்த நயினார் நாகேந்திரன்...!

    அரசியல்
    அதிகாரிகள் அலட்சியம்: ₹3.25 கோடி இழப்பீட்டை வழங்க தாமதம்! மதுரை வட்டாச்சியர் அலுவலகப் பொருட்களை ஜப்தி செய்த நீதிமன்ற ஊழியர்கள்!

    அதிகாரிகள் அலட்சியம்: ₹3.25 கோடி இழப்பீட்டை வழங்க தாமதம்! மதுரை வட்டாச்சியர் அலுவலகப் பொருட்களை ஜப்தி செய்த நீதிமன்ற ஊழியர்கள்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அதிகாலை முதலே அதிரடி மாற்றம்...!!  - மலை மீது தரிசனம் செய்ய அனுமதி மறுப்பு... தொடரும் 144 தடை உத்தரவு... திருப்பரங்குன்றத்தின் தற்போதைய நிலவரம் என்ன?

    அதிகாலை முதலே அதிரடி மாற்றம்...!! - மலை மீது தரிசனம் செய்ய அனுமதி மறுப்பு... தொடரும் 144 தடை உத்தரவு... திருப்பரங்குன்றத்தின் தற்போதைய நிலவரம் என்ன?

    தமிழ்நாடு
    இன்று இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின்..!! இரவு விருந்து வழங்கும் பிரதமர் மோடி..!!

    இன்று இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின்..!! இரவு விருந்து வழங்கும் பிரதமர் மோடி..!!

    இந்தியா
    பொங்கலுக்குப் பிறகு அசத்தல் அறிவிப்பு... கூட்டணி குறித்து ட்விஸ்ட் வைத்த நயினார் நாகேந்திரன்...!

    பொங்கலுக்குப் பிறகு அசத்தல் அறிவிப்பு... கூட்டணி குறித்து ட்விஸ்ட் வைத்த நயினார் நாகேந்திரன்...!

    அரசியல்
    அதிகாரிகள் அலட்சியம்: ₹3.25 கோடி இழப்பீட்டை வழங்க தாமதம்! மதுரை வட்டாச்சியர் அலுவலகப் பொருட்களை ஜப்தி செய்த நீதிமன்ற ஊழியர்கள்!

    அதிகாரிகள் அலட்சியம்: ₹3.25 கோடி இழப்பீட்டை வழங்க தாமதம்! மதுரை வட்டாச்சியர் அலுவலகப் பொருட்களை ஜப்தி செய்த நீதிமன்ற ஊழியர்கள்!

    தமிழ்நாடு
    கண்டுபிடித்தால் ₹583 கோடி! 227 பயணிகளின் நிலை என்ன? மாயமான MH370-ஐக் கண்டுபிடிக்க மீண்டும் தீவிரம் - மலேசியா அரசின் இறுதி முயற்சி!

    கண்டுபிடித்தால் ₹583 கோடி! 227 பயணிகளின் நிலை என்ன? மாயமான MH370-ஐக் கண்டுபிடிக்க மீண்டும் தீவிரம் - மலேசியா அரசின் இறுதி முயற்சி!

    உலகம்
     திமுகவுக்கு ஓட்டு கிடைக்காது! திமுகவை வெளியேற்ற ஒரு மாதத்தில் வலுவான கூட்டணி உருவாகும் - வானதி சீனிவாசன் உறுதி

    திமுகவுக்கு ஓட்டு கிடைக்காது! திமுகவை வெளியேற்ற ஒரு மாதத்தில் வலுவான கூட்டணி உருவாகும் - வானதி சீனிவாசன் உறுதி

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share