• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஓட்டு போட ஊருக்கு போன நபருக்கு நேர்ந்த கொடூரம்... சாதி மறுப்பு திருமணத்திற்கு எதிராக சதி... மனைவி பரபரப்பு புகார்...!

    காதலித்து திருமணம் செய்து கொண்ட இரு வேறு சமூகத்தைச் சேர்ந்த கணவன் மனைவியை திருப்பி முயற்சியில் கணவன் உறவினர்கள் ஈடுபட்டு வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
    Author By Amaravathi Mon, 11 May 2026 22:22:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    wife shocking complaint about missing husband

    தூத்துக்குடி இரண்டு மாதங்களுக்கு முன்பு சாதி மறுப்பு திருமணம் செய்த நிலையில் தேர்தலுக்கு வாக்களிக்க சென்ற கணவரை கடத்தி வைத்து போதை மறுவாழ்வு இல்லத்தில் அடைத்து வைத்து துன்புறுத்தி வருவதாக மனைவி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் காவல்துறையில் புகார் அளிக்கும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு 

    நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் சாருமதி இவர் தூத்துக்குடியில் ஒரு ஐஏஎஸ் அகாடமியில் போது தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள அகரம் வடக்கு பகுதியைச் சேர்ந்த மருதநாயகம் என்பவரும் அங்கே படித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியுள்ளது இதைத்தொடர்ந்து கடந்த ஒன்றை வருடங்களாக அவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

    இந்த நிலையில் மருதநாயகத்திற்கு நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை கிடைத்துள்ளது . இருவரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இந்த நிலையில் கடந்த 24.3.2026 ஆம் ஆண்டு தென்காசியில் உள்ள திருமலை கோயில் வைத்து திருமணம் செய்து கொண்டுள்ளனர் . இருவரும் பாளையங்கோட்டையில் உள்ள சாருமதியின் வீட்டில் வசித்து வந்துள்ளனர். 

    இதையும் படிங்க: நீதித்துறையில் டிஜிட்டல் புரட்சி! ONE CASE ONE DATA திட்டத்தை தொடங்கினார் தலைமை நீதிபதி சூரியகாந்த்!

    இந்நிலையில் கடந்த 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தலில் ஓட்டு போடுவதற்காக ஓட்டுப் போட்டுவிட்டு வருகிறேன் எனக்கூறி மருதநாயகம் அவரது ஊரான வல்லநாடு அகரத்திற்கு சென்றுள்ளார் ஆனால்  மருதநாயகம் திரும்பி வரவில்லை. மருதநாயகம் கடந்த 24ஆம் தேதி தனது மனைவி சாருமதிக்கு போன் பண்ணி தனது வீட்டில் உள்ள தனது தந்தை மற்றும் உறவினர்கள் தன்னை அடித்து துன்புறுத்து வருவதாக தன்னை மீட்கும்படி கூறியுள்ளார். 

    இதைத் தொடர்ந்து சாருமதி திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் பாளையங்கோட்டை துணை ஆணையர் அலுவலகம் மேலும் முறப்பநாடு காவல் நிலையம் ஆகியவற்றில் புகார் அளித்துள்ளார். இதில் காவல்துறையினர் உரிய முறையில் விசாரணை நடத்தாமல் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல் புகார் அளித்த சாருமதியை மிரட்டும் வகையில் செயல்பட்டு உள்ளனர். 

    இதைத்தொடர்ந்து நெல்லை சரக டிஐஜி அலுவலகத்தில் சாருமதி புகார் அளித்ததை தொடர்ந்து முறப்பநாடு காவல்துறையினர் சாருமதியின் கணவர் மருதநாயகத்தை தூத்துக்குடியில் உள்ள போதை மறுவாழ்வு இல்லமான நிஷா பவுண்டேஷனில் அடைத்து வைத்திருப்பதாக கூறி அங்கு அழைத்துச் சென்று காண்பித்துள்ளனர். மேலும் கணவரிடம் பேச அனுமதியும் மறுத்துள்ளனர் 

    இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட சாருமதி இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் வந்து தனது கணவரை உடனடியாக மீட்டு தர வேண்டும் அவரை ஆணவ கொலை செய்து விடுவோம் என உறவினர்கள் விரட்டி வரும் சூழ்நிலையிலும், அவருக்கு எந்தவித மது மற்றும் போதை பழக்கம் இல்லாத நிலையில் அவரை போதை மறுவாழ்வு இல்லத்தில் அடைத்து வைத்து துன்புறுத்து வருகின்றனர். எனவே உடனடியாக தனது கணவரை மீட்டு தர வேண்டும் என கோரி மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்துள்ளார் 

     

    இதையும் படிங்க: மத வழிபாட்டு தலங்கள், பள்ளிகள் அருகே உள்ள 500 டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் திட்டம்?

    மேலும் படிங்க
    நீதித்துறையில் டிஜிட்டல் புரட்சி! ONE CASE ONE DATA திட்டத்தை தொடங்கினார் தலைமை நீதிபதி சூரியகாந்த்!

    நீதித்துறையில் டிஜிட்டல் புரட்சி! ONE CASE ONE DATA திட்டத்தை தொடங்கினார் தலைமை நீதிபதி சூரியகாந்த்!

    இந்தியா
    மத வழிபாட்டு தலங்கள், பள்ளிகள் அருகே உள்ள 500 டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் திட்டம்?

    மத வழிபாட்டு தலங்கள், பள்ளிகள் அருகே உள்ள 500 டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் திட்டம்?

    தமிழ்நாடு
    அமைதியான போராட்டங்கள் சட்டமீறல் ஆகாது... ஒரே போடாய் போட்ட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை...!

    அமைதியான போராட்டங்கள் சட்டமீறல் ஆகாது... ஒரே போடாய் போட்ட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை...!

    தமிழ்நாடு
    கேரளாவில் 7 நாட்களாகியும் தீராத முதல்வர் குழப்பம்! காங்கிரஸில் மல்லுக்கட்டும் தலைவர்கள்!

    கேரளாவில் 7 நாட்களாகியும் தீராத முதல்வர் குழப்பம்! காங்கிரஸில் மல்லுக்கட்டும் தலைவர்கள்!

    இந்தியா
    ஓபிஎஸ் நிலைக்குத் தள்ளப்படும் இபிஎஸ்... ஒரே ஒரு தவறால் சறுக்கிய எடப்பாடி... வெளியே வரும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்...!

    ஓபிஎஸ் நிலைக்குத் தள்ளப்படும் இபிஎஸ்... ஒரே ஒரு தவறால் சறுக்கிய எடப்பாடி... வெளியே வரும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்...!

    அரசியல்
    பா.ம.க. சட்டப்பேரவை குழு தலைவராக முனைவர் சௌமியா அன்புமணி தேர்வு! மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு!

    பா.ம.க. சட்டப்பேரவை குழு தலைவராக முனைவர் சௌமியா அன்புமணி தேர்வு! மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    நீதித்துறையில் டிஜிட்டல் புரட்சி! ONE CASE ONE DATA திட்டத்தை தொடங்கினார் தலைமை நீதிபதி சூரியகாந்த்!

    நீதித்துறையில் டிஜிட்டல் புரட்சி! ONE CASE ONE DATA திட்டத்தை தொடங்கினார் தலைமை நீதிபதி சூரியகாந்த்!

    இந்தியா
    மத வழிபாட்டு தலங்கள், பள்ளிகள் அருகே உள்ள 500 டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் திட்டம்?

    மத வழிபாட்டு தலங்கள், பள்ளிகள் அருகே உள்ள 500 டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் திட்டம்?

    தமிழ்நாடு
    அமைதியான போராட்டங்கள் சட்டமீறல் ஆகாது... ஒரே போடாய் போட்ட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை...!

    அமைதியான போராட்டங்கள் சட்டமீறல் ஆகாது... ஒரே போடாய் போட்ட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை...!

    தமிழ்நாடு
    கேரளாவில் 7 நாட்களாகியும் தீராத முதல்வர் குழப்பம்! காங்கிரஸில் மல்லுக்கட்டும் தலைவர்கள்!

    கேரளாவில் 7 நாட்களாகியும் தீராத முதல்வர் குழப்பம்! காங்கிரஸில் மல்லுக்கட்டும் தலைவர்கள்!

    இந்தியா
    ஓபிஎஸ் நிலைக்குத் தள்ளப்படும் இபிஎஸ்... ஒரே ஒரு தவறால் சறுக்கிய எடப்பாடி... வெளியே வரும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்...!

    ஓபிஎஸ் நிலைக்குத் தள்ளப்படும் இபிஎஸ்... ஒரே ஒரு தவறால் சறுக்கிய எடப்பாடி... வெளியே வரும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்...!

    அரசியல்
    மேற்குவங்கத்தின் புதிய ‘பவர் சென்டர்’: தலைமைச் செயலாளராக மனோஜ் குமார் அகர்வால் நியமனம்!

    மேற்குவங்கத்தின் புதிய ‘பவர் சென்டர்’: தலைமைச் செயலாளராக மனோஜ் குமார் அகர்வால் நியமனம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share