ஈஷாவில் மகா சிவராத்திரி: பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்பு! தமிழ்நாடு கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் வரும் பிப்ரவரி 15-ஆம் தேதி நடைபெறவுள்ள 32-வது மகா சிவராத்திரி விழாவில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.