வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய ஸ்ட்ரைக்! 4 நாட்கள் வங்கிகள் முடங்கும் அபாயம்..! இந்தியா பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 24, 25-ம் தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.