சென்னையில் பெரும் பதற்றம்...!! தமிழிசையை தடுத்து நிறுத்திய விசிகவினர்... போலீசார் குவிப்பு...! தமிழ்நாடு சென்னை திருவெற்றியூரில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற தமிழிசை செளந்தரராஜனுக்கு விசிகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது. இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது.
சகோதரியின் எலும்புக்கூட்டை தூக்கி வந்த நபர்..! பணத்தோடு நிதி உதவியும் வழங்கிய மாவட்ட நிர்வாகம்..!! இந்தியா
உத்தரபிரதேசத்திற்கு எதிராக செயல்படுகிறது திமுக!! அதிக தொகுதிகள் கிடைக்கக்கூடாது என எதிர்ப்பதாக மோடி குற்றச்சாட்டு! இந்தியா