நள்ளிரவில் இடிந்து விழுந்த 4 மாடி கட்டிடம்!! இடிபாடுகளில் கேட்ட அழுகுரல்!! விடிய விடிய நடந்த மீட்பு பணி! இந்தியா வடக்கு டில்லியில் பஞ்சாபி பஸ்தி பகுதியில் 4 மாடி கட்டடம் ஒன்று உள்ளது. இந்த கட்டடம் நேற்றிரவு எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்தது. அப்போது அந்த கட்டடத்தில் இருந்த 14 பேரும் உள்ளேயே சிக்கிக் கொண்டனர்.
சகோதரியின் எலும்புக்கூட்டை தூக்கி வந்த நபர்..! பணத்தோடு நிதி உதவியும் வழங்கிய மாவட்ட நிர்வாகம்..!! இந்தியா
உத்தரபிரதேசத்திற்கு எதிராக செயல்படுகிறது திமுக!! அதிக தொகுதிகள் கிடைக்கக்கூடாது என எதிர்ப்பதாக மோடி குற்றச்சாட்டு! இந்தியா