தொடரும் விசைத்தறியாளர்களின் போராட்டம்.. ஜவுளி உற்பத்தியில் 250 கோடி loss! தமிழ்நாடு தொடர்ந்து ஏழாவது நாளாக விசைத்தறியாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதனால் ஜவுளி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.