ரூ.80 ஆயிரத்திற்கு விற்பனை? வாத்து பண்ணையில் கொத்தடிமையான சிறுவர்கள்.. பாசக்கார தந்தையும், முதலாளியும் கைது..! தமிழ்நாடு திருவாரூர் அருகே வாத்து பண்ணையில் கொத்தடிமைளாக வேலை பார்த்த சிறுவர்களை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் மீட்டனர். சிறுவர்கள் தந்தை, அவர்களை பணத்திற்காக விற்பனை செய்தது விசாரணையில் தெரிந்தது.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்