கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவனை கொன்ற பெண்.. உடலை 15 துண்டுகளாக வெட்டி சிமெண்ட் ட்ரம்மில் அடைத்த குரூரம்..! இந்தியா உத்தரபிரதேசத்தில் திருமணத்திற்கு மீறிய உறவிற்கு இடைஞ்சலாக இருந்த கணவனை, கள்ளக்காதலன் உதவியோடு கொலை செய்து, உடலை ட்ரம்பில் அடைத்து சிமெண்ட் கலவை ஊற்றி சீல் வைத்த மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.
அஜித் ரசிகர்கள் புதிய அரசியல் கட்சி துவக்கம்! உளுந்தூர்பேட்டையில் உருவானது தமிழக மக்கள் கழகம்! தமிழ்நாடு
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இலவச தரிசனம் நீட்டிப்பு! செப்.23 வரை கட்டணமில்லை என நிர்வாகம் அறிவிப்பு! தமிழ்நாடு
பழனி முருகன் கோயில் பக்தர்களுக்கு நற்செய்தி! 2 மாதங்களுக்கு பின் பயன்பாட்டுக்கு வரும் ரோப் கார்! தமிழ்நாடு
ஆசிய விளையாட்டு போட்டி: இந்தியாவுக்கு முதல் பதக்கம்... துப்பாக்கி சுடுதலில் மகளிர் அணிக்கு வெள்ளி! விளையாட்டு