வவ்வாலால் மீண்டும் பேரழிவா? காங்கோவில் பரவி வரும் மர்ம காய்ச்சல்.. 50க்கும் மேற்பட்டோர் பலி..! உலகம் ஆப்பிரிக்காவின் காங்கோவில் வவ்வாலை சாப்பிட்ட 3 சிறுவர்களால் பரவி வரும் மர்ம நோய் காரணமாக 50க்கும் மேற்பட்டோர் ரத்த வாந்தி எடுத்து இறந்ததுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.