7 நாட்களாக தண்ணி காட்டும் புஸ்ஸி ஆனந்த்... திணறும் தனிப்படை...! தமிழ்நாடு கடந்த ஏழு நாட்களாக தமிழக வெற்றிக்கழக மாநில செயலாளர் ஆனந்த் தலைமுறைவாகி இருப்பதால் அவரைப் பிடிக்க போலீசார் திணறி வருவதாக கூறப்பட்டுள்ளது