ராமேஸ்வரம் மீனவர்களுக்கு 5.34 லட்ச ரூபாய் அபராதம்!! கட்ட தவறியதால் சிறை!! இலங்கை கோர்ட் உத்தரவு! தமிழ்நாடு இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள், 12 பேருக்கு, 5.34 லட்சம் ரூபா ய் அபராதம் விதித்த இலங்கை நீதிமன்றம், உடனடியாக அவர்கள் அபராதம் செலுத்தாததால், மீண்டும் சிறையில் அடைக்க உத்தரவிட்டது.
இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்! கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேர் கைது! படகும் பறிமுதல்! தமிழ்நாடு
சகோதரியின் எலும்புக்கூட்டை தூக்கி வந்த நபர்..! பணத்தோடு நிதி உதவியும் வழங்கிய மாவட்ட நிர்வாகம்..!! இந்தியா
உத்தரபிரதேசத்திற்கு எதிராக செயல்படுகிறது திமுக!! அதிக தொகுதிகள் கிடைக்கக்கூடாது என எதிர்ப்பதாக மோடி குற்றச்சாட்டு! இந்தியா