மதுரைவாசிகளே..! நாய், பூனை வளர்க்க இனி காசு கட்டணும்..! மாநகராட்சி அதிரடி..! தமிழ்நாடு மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இனி வீடுகளில் ஆடு, மாடு, கோழி, நாய், பூனை, பன்றி போன்றவற்றை வளர்த்தால் அதற்குரிய கட்டணத்தை செலுத்த வேண்டும் என மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
காகிதகூழ் தொட்டியை சுத்தம் செய்த போது பயங்கரம்... மயங்கி விழுந்த 2 வடமாநில தொழிலாளர்கள் உயிரிழப்பு...! தமிழ்நாடு