கோலி பத்தியா தப்பா பேசுனா.. நண்பனை பேட்டால் அடித்துக்கொன்ற வாலிபர்.. நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!! குற்றம் அரியலூரில் விராட் கோலி குறித்து அவதூறு பேசியதால், ஆத்திரத்தில் தன் நெருங்கிய நண்பனை பேட்டால் அடித்துக்கொன்ற இளைஞருக்கு ஆயுள் தண்டனை வழங்கி மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.