ஈஷாவில் மகா சிவராத்திரி: பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்பு! தமிழ்நாடு கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் வரும் பிப்ரவரி 15-ஆம் தேதி நடைபெறவுள்ள 32-வது மகா சிவராத்திரி விழாவில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.
கலெக்டரும், எஸ்.பி-யும் போன் எடுப்பதில்லை! கரூர் மணல் கொள்ளை குறித்து எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆவேசம்! தமிழ்நாடு
“கருப்பா... அதிமுக கூட்டணி அமோகமா வெற்றி பெறனும்ப்பா”... 11 அடி நீள அருவாள் காணிக்கை செலுத்திய அன்புமணி...! தமிழ்நாடு
தெருக்களின் சாதிப் பெயர் நீக்கம்... தமிழக அரசுக்கு சிக்கல்... தலையில் ஓங்கிக் கொட்டிய நீதிமன்றம்....! தமிழ்நாடு