நகையை வித்து ஃபைன் கட்டினோம்.. தாயகம் திரும்பிய மீனவர்கள்.. இலங்கை சிறையில் பட்ட கஷ்டம்..! குற்றம் எல்லை தாண்டி மின்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள், இன்று விடுதலை செய்யப்பட்டு தாயகம் திரும்பினர். நகைகளை விற்று இலங்கை கோர்ட் விதித்த அபராத தொகையை கட்டியதாக கூறினர்....
தமிழக மீனவர்கள் மீண்டும் கைது.. இருதரப்பு மீனவர்கள் பேச்சுக்கு ஏற்பாடு செய்ய அன்புமணி வலியுறுத்தல்..! தமிழ்நாடு
தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு; இருவர் காயம் - நடுக்கடலில் இலங்கை கடற்படை அட்டூழியம்! தமிழ்நாடு
திமுக MLA பழனியாண்டியை ARREST பண்ணுங்க... ஊடகத்தினர் மீது கொலைவெறித் தாக்குதல்..! கிருஷ்ணசாமி கண்டனம்..! தமிழ்நாடு
ஹாப்பி நியூஸ்...! மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களுக்கு தொகுப்பூதியம் உயர்வு..! அரசாணை வெளியீடு..! தமிழ்நாடு
முதல்வரை நம்புங்க..! சீக்கிரமே நல்ல செய்தி வரும்..! இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட அன்பில் மகேஷ் வேண்டுகோள்..! தமிழ்நாடு
ஊடகத்தினருக்கே பாதுகாப்பில்ல... கொலைவெறி தாக்குதல்..! இந்த அரசு யாருக்கானது? சீமான் சரமாரி கேள்வி..! தமிழ்நாடு