• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    சிரியாவில் வெடித்த இனக்கலவரம்!! 37 பேர் உயிரை பறித்த மோதல்!! அமைதி இழந்தது அரசு!!

    சிரியாவில் ட்ரூஸ் மதத்தினர் மற்றும் சன்னி பெடோயின் பழங்குடியினர் இடையே ஏற்பட்ட மோதலில், இரண்டு குழந்தைகள் உட்பட 37 பேர் பலியாகினர்.
    Author By Pandian Tue, 15 Jul 2025 13:26:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    clashes between two factions kill 37 in syria

    மேற்கு ஆசிய நாடான சிரியாவில், ஸ்வீடா மாகாணத்தில் ட்ரூஸ் மதத்தைச் சேர்ந்தவர்களும், சன்னி பெடோயின் பழங்குடியினரும் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். ட்ரூஸ் என்பது 10ம் நுாற்றாண்டில் உருவான ஷியா முஸ்லிம் பிரிவில் இருந்து உருவான இஸ்மாயிலிசத்தின் அடிப்படையாகக் கொண்டதாகும். ஆனால், இவர்கள் முஸ்லிம்கள் இல்லை.

    இந்த நிலையில் சிரியாவின் தெற்கு மாகாணமான ஸ்வைடாவில், ட்ரூஸ் மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் சன்னி பெடோயின் பழங்குடியினருக்கும் இடையே ஜூலை 14 அன்று ஏற்பட்ட மோதலில் குறைந்தது 37 பேர் கொல்லப்பட்டனர், மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த மோதல், பஷார் அல்-அசாத் ஆட்சி வீழ்ந்த பின்னரும், சிரியாவில் தொடரும் பதற்றங்களையும், மதவாத மற்றும் பழங்குடி மோதல்களையும் வெளிப்படுத்துகிறது.

    சிரியாவில் நடந்த, 14 ஆண்டுகால உள்நாட்டு போரின்போது, முன்னாள் அதிபர் பஷர் அசாத் அரசுக்கு எதிராக ட்ரூஸ் போராளிகள் போராடினர். அப்போது இருந்தே இருதர்ப்பினருக்கும் இடையே மோதல் நீடிக்கிறது.

    இதையும் படிங்க: போர் நிறுத்தம் ஒரு போங்கு!! நாங்க எதுக்கும் தயார்!! ஈரான் பேச்சால் அதிகரிக்கும் பதற்றம்!!

    இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு, சன்னி பெடோயின் பழங்குடியினர், ட்ரூஸ் மதத்தைச் சேர்ந்த காய்கறி விற்பனையாளர் ஒருவரை தாக்கி பணத்தை கொள்ளையடித்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம், இருபிரிவினர் இடையேயான பெரும் மோதலுக்கு வழிவகுத்தது.

    100 பேர் படுகாயம்

    ஸ்வைடா மாகாணம், ட்ரூஸ் மதத்தைச் சேர்ந்த சிறுபான்மையினரின் முக்கிய மையமாக உள்ளது. இந்த மோதல், ஜூலை 12 அன்று டமாஸ்கஸ் செல்லும் வழியில் ஒரு ட்ரூஸ் வணிகர் தாக்கப்பட்டதை அடுத்து தொடங்கியது. இந்த தாக்குதல் உள்ளூர் பெடோயின் பழங்குடியினரால் நடத்தப்பட்டதாக ட்ரூஸ் குழுக்கள் குற்றம்சாட்டின. 

    இதைத் தொடர்ந்து, ஸ்வைடாவில் உள்ள சாமி, அல்-தவுர் மற்றும் அல்-தய்ரா கிராமங்களில் இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான மோதல்கள் வெடித்தன. இந்த மோதல்களில், துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் மற்றும் கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன, இதனால் வீடுகள் மற்றும் கடைகள் சேதமடைந்தன.சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் (SOHR) படி, இந்த மோதலில் 37 பேர் கொல்லப்பட்டனர். 

    இதில் 15 பேர் ட்ரூஸ் மத போராளிகளும், 22 பேர் பெடோயின் குழுவினரும் அடங்குவர். மேலும், 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர், இதில் பொதுமக்களும் அடங்குவர். இந்த மோதல், உள்ளூர் பாதுகாப்பு பிரச்னைகள் மற்றும் கடத்தல் சம்பவங்களால் தூண்டப்பட்டது, ஆனால் இது மதவாத மற்றும் பழங்குடி அடையாளங்களை மையமாகக் கொண்டு தீவிரமடைந்தது.

    பஷார் அல்-அசாத் ஆட்சி வீழ்ந்த பின், ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) தலைமையிலான இடைக்கால அரசு, ஸ்வைடாவில் பாதுகாப்பை மீட்டெடுக்க முயற்சிக்கிறது. மோதல் தொடங்கியதை அடுத்து, சிரிய அரசு பாதுகாப்பு படைகளை அனுப்பியது. இந்தப் படைகள், மோதலை கட்டுப்படுத்த முயற்சித்து வருகிறது.

    உள்துறை அமைச்சகம், ஸ்வைடாவில் உள்ள கிராமங்களில் பாதுகாப்பு நிலையங்களை அமைத்து, மோதலை முடிவுக்கு கொண்டுவருவதாக உறுதியளித்தது. இருப்பினும், இந்த நடவடிக்கைகள் பொதுமக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களை உள்ளடக்கியதாக சிரிய மனித உரிமைகள் வலையமைப்பு (SNHR) குற்றம்சாட்டியது

    இடைக்கால அரசின் தலைவர் அஹ்மத் அல்-ஷரா, “தேசிய ஒற்றுமையையும் அமைதியையும் பாதுகாக்க வேண்டும்” என்று அழைப்பு விடுத்தார். ஆனால், அரசின் பாதுகாப்பு முயற்சிகள், உள்ளூர் மக்களிடையே அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன, குறிப்பாக ட்ரூஸ் சமூகத்தினர், அரசு படைகள் ஒருதலை பட்சமாக செயல்படுவதாக குற்றம்சாட்டுகின்றனர்.

    இதையும் படிங்க: இந்தியாவில் கால் பதித்தது டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரும்!! ட்ரம்ப் வார்னிங்கை மீறுவாரா எலான்?

    மேலும் படிங்க
    என்ன பிரபுதேவா – வடிவேலு ரீயூனியனா..! ரசிகர்களின் கனவை நினைவாக்க வரும் புதிய ஹார்ட் டச் படமா...மே..!

    என்ன பிரபுதேவா – வடிவேலு ரீயூனியனா..! ரசிகர்களின் கனவை நினைவாக்க வரும் புதிய ஹார்ட் டச் படமா...மே..!

    சினிமா
    வெச்சகுறி தப்பாது! ஆட்சியில் பங்கு...அன்புமணி திட்டவட்டம்

    வெச்சகுறி தப்பாது! ஆட்சியில் பங்கு...அன்புமணி திட்டவட்டம்

    தமிழ்நாடு
    “ஒத்துப்போ... இல்ல ஒரேடியா போ...” - சாட்டையைச் சுழற்ற தயாராகும் ஸ்டாலின் - திமுக மா.செ.க்களுக்கு ஆப்பு! 

    “ஒத்துப்போ... இல்ல ஒரேடியா போ...” - சாட்டையைச் சுழற்ற தயாராகும் ஸ்டாலின் - திமுக மா.செ.க்களுக்கு ஆப்பு! 

    அரசியல்
    இனி உங்க கிட்ட பேசமாட்டேன்.. கோபத்தில் கண்கலங்கி சென்ற நடிகை ராஷ்மிகா மந்தனா..! என்ன நடந்தது..?

    இனி உங்க கிட்ட பேசமாட்டேன்.. கோபத்தில் கண்கலங்கி சென்ற நடிகை ராஷ்மிகா மந்தனா..! என்ன நடந்தது..?

    சினிமா
     ரவுடியை துடிக்கத் துடித்துக் கொன்ற கும்பல்..! 4 பேரை பிடித்து போலீஸ் தொடர் விசாரணை..!

    ரவுடியை துடிக்கத் துடித்துக் கொன்ற கும்பல்..! 4 பேரை பிடித்து போலீஸ் தொடர் விசாரணை..!

    தமிழ்நாடு
    ஒரே நாளில் ஆறு விமானங்கள்.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு.. பயணிகள் கவலை..!

    ஒரே நாளில் ஆறு விமானங்கள்.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு.. பயணிகள் கவலை..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    வெச்சகுறி தப்பாது! ஆட்சியில் பங்கு...அன்புமணி திட்டவட்டம்

    வெச்சகுறி தப்பாது! ஆட்சியில் பங்கு...அன்புமணி திட்டவட்டம்

    தமிழ்நாடு
    “ஒத்துப்போ... இல்ல ஒரேடியா போ...” - சாட்டையைச் சுழற்ற தயாராகும் ஸ்டாலின் - திமுக மா.செ.க்களுக்கு ஆப்பு! 

    “ஒத்துப்போ... இல்ல ஒரேடியா போ...” - சாட்டையைச் சுழற்ற தயாராகும் ஸ்டாலின் - திமுக மா.செ.க்களுக்கு ஆப்பு! 

    அரசியல்
     ரவுடியை துடிக்கத் துடித்துக் கொன்ற கும்பல்..! 4 பேரை பிடித்து போலீஸ் தொடர் விசாரணை..!

    ரவுடியை துடிக்கத் துடித்துக் கொன்ற கும்பல்..! 4 பேரை பிடித்து போலீஸ் தொடர் விசாரணை..!

    தமிழ்நாடு
    ஒரே நாளில் ஆறு விமானங்கள்.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு.. பயணிகள் கவலை..!

    ஒரே நாளில் ஆறு விமானங்கள்.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு.. பயணிகள் கவலை..!

    தமிழ்நாடு
    அமிர்தசரஸ் கோவில் சுக்குநூறாகிடும்..! மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம்..!

    அமிர்தசரஸ் கோவில் சுக்குநூறாகிடும்..! மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம்..!

    தமிழ்நாடு
    திமுகவினராக இருந்தாலும் சும்மா விடமாட்டேன்... எச்சரித்த செந்தில் பாலாஜி... கலக்கத்தில் கரூர் உ.பி.க்கள்...!

    திமுகவினராக இருந்தாலும் சும்மா விடமாட்டேன்... எச்சரித்த செந்தில் பாலாஜி... கலக்கத்தில் கரூர் உ.பி.க்கள்...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share