• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, July 26, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சிதம்பரம் மூதாட்டி கொலை வழக்கில் திடீர் திருப்பம்... கூலித்தொழிலாளி பகீர் வாக்குமூலம்..!

    சிதம்பரம் அருகே வீட்டில் தனியாக வசித்த மூதாட்டி மர்ம சாவு வழக்கில் திருப்பம். குடிக்க பணம் இல்லாததால், மூதாட்டியை தலையணையால் அமுக்கி கொலை செய்து நகையை திருடிய தொழிலாளி கைது. கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை
    Author By Amaravathi Fri, 11 Jul 2025 17:38:05 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    old-leady-muder-case-suddel-twist

    சிதம்பரம்  அருகே உள்ள நத்தமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரா(60). மூதாட்டியான இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணம் முடிந்து விட்டதால், சந்திரா தனது வீட்டில் தனிமையில் வாழ்ந்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் சந்திராவின் வீட்டிற்கு அருகில் வசிக்கும் பெண் ஒருவர் அவரை இரு தினங்களாக காணவில்லை என நினைத்து வீட்டின் பின்பக்க ஜன்னல் வழியாக பார்த்துள்ளார். அப்போது சந்திரா கட்டிலில் இறந்த நிலையில் கிடந்தார்.

    அவர் இறந்து சுமார் 3 நாட்கள் இருக்கும் என தெரிகிறது. லேசாக துர்நாற்றமும் வீசியது. இதையடுத்து அவர் சம்பவம் குறித்து மருதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். மருதூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பொன்மகரம் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். 

    இதையும் படிங்க: த.வா.க. நிர்வாகி கொலையில் திடீர் திருப்பம்... பிரபல கூலிப்படை தலைவன், பாமக நிர்வாகி சரண்...!

    பின்னர் தகவல் அறிந்து வீட்டிற்கு வந்த அவரது மகள் தீபலட்சுமி மருதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், தனது தாயார் சந்திரா கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் செயின் மற்றும் காதில் அணிந்திருந்த அரை பவுன் தோடு மாயமாகி இருந்ததாக குறிப்பிட்டிருந்தார்.

    இதையடுத்து போலீசார் சந்தேகம் மரணம் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து சந்திராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கடலூர் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி, இதில் உண்மையை கண்டுபிடிக்க தனிப்படை அமைத்தார்.

    சந்திரா கழுத்து மற்றும் காதில் அணிந்திருந்த நகைகள் மாயமாகி இருப்பதால் நகைக்காக யாரேனும் சந்திராவை கொலை செய்தனரா என்ற கோணத்தில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். மருத்துவமனையில் நடைபெற்ற பிரேத பரிசோதனையில் மூதாட்டி சந்திரா கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

    இந்நிலையில் போலீசார் சந்தேகப்பட்டு அதே பகுதியைச் சேர்ந்த வெல்டிங் வேலை செய்யும் பசுபதி(29) என்ற இளைஞரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் நகைக்காக மூதாட்டியை தலையணையை அமுக்கி கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. 

    இதையடுத்து போலீசார் சந்தேக மரணம் வழக்கை கொலை வழக்காக மாற்றி பசுபதியை கைது செய்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தி சந்திராவிடம் இருந்து திருடிய 2 பவுன் தங்கச் செயின் மற்றும் அரை பவுன் தோடு, மூக்குத்தி உள்ளிட்ட நகைகளை பறிமுதல் செய்தனர்.போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.

    கொலை செய்யப்பட்ட சந்திராவின் வீட்டிற்கு அருகில் வசிக்கும் பசுபதி குடிக்க பணம் இல்லாததால் கடந்த 7 ஆம் தேதி இரவு தனியாக இருந்த சந்திராவின் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் அங்கு அவரை தலையணையால் முகத்தை அறுத்து கொலை செய்து விட்டு, அவர் அணிந்திருந்த நகைகளை எடுத்துச் சென்றுள்ளார்.

    அதை ஒரு வட்டி கடையில் வைத்து பணம் பெற்றுள்ளார். இந்த வட்டிக்கடை ரசீதை அவரிடம் இருந்து கைப்பற்றிய போலீசார், அடகு வைத்த நகைகளை மீட்டனர். சம்பவம் குறித்து போலீசார் பசுபதியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
     

    இதையும் படிங்க: #BREAKING: த.வா.க நிர்வாகி ஓட ஓட விரட்டிப் படுகொலை... தலையை சிதைத்து பழிதீர்த்த மர்ம கும்பல்!

    மேலும் படிங்க
    கோவையில் ஒரு குன்றத்தூர் அபிராமி... கள்ள உறவுக்கு தடையாக இருந்த குழந்தையை கொன்ற கொடூர தாய்...!

    கோவையில் ஒரு குன்றத்தூர் அபிராமி... கள்ள உறவுக்கு தடையாக இருந்த குழந்தையை கொன்ற கொடூர தாய்...!

    குற்றம்
    பாஜகவை வாண்டடாக வம்பிழுத்த திமுக... பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் செய்த வேண்டாத வேலை...!

    பாஜகவை வாண்டடாக வம்பிழுத்த திமுக... பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் செய்த வேண்டாத வேலை...!

    தமிழ்நாடு
    “திமுகவை மக்கள் நிச்சயம் வீட்டிற்கு அனுப்புவார்கள்“ - அதிமுக மாஜி அமைச்சர் வேலுமணி உறுதி...!

    “திமுகவை மக்கள் நிச்சயம் வீட்டிற்கு அனுப்புவார்கள்“ - அதிமுக மாஜி அமைச்சர் வேலுமணி உறுதி...!

    அரசியல்
    மூண்டது கம்போடியா Vs தாய்லாந்து போர் - உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வெளியேறும் மக்கள் - காரணம் என்ன?

    மூண்டது கம்போடியா Vs தாய்லாந்து போர் - உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வெளியேறும் மக்கள் - காரணம் என்ன?

    உலகம்
    காவிரி மேலாண்மை ஆணையத்தின் 42வது கூட்டம்.. டெல்லியில் 30ம் தேதி கூடுகிறது..!!

    காவிரி மேலாண்மை ஆணையத்தின் 42வது கூட்டம்.. டெல்லியில் 30ம் தேதி கூடுகிறது..!!

    இந்தியா
    தாய்லாந்து-கம்போடியா எல்லை பகுதியில் தொடரும் பதற்றம்.. பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு..!!

    தாய்லாந்து-கம்போடியா எல்லை பகுதியில் தொடரும் பதற்றம்.. பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு..!!

    உலகம்

    செய்திகள்

    கோவையில் ஒரு குன்றத்தூர் அபிராமி... கள்ள உறவுக்கு தடையாக இருந்த குழந்தையை கொன்ற கொடூர தாய்...!

    கோவையில் ஒரு குன்றத்தூர் அபிராமி... கள்ள உறவுக்கு தடையாக இருந்த குழந்தையை கொன்ற கொடூர தாய்...!

    குற்றம்
    பாஜகவை வாண்டடாக வம்பிழுத்த திமுக... பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் செய்த வேண்டாத வேலை...!

    பாஜகவை வாண்டடாக வம்பிழுத்த திமுக... பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் செய்த வேண்டாத வேலை...!

    தமிழ்நாடு
    “திமுகவை மக்கள் நிச்சயம் வீட்டிற்கு அனுப்புவார்கள்“ - அதிமுக மாஜி அமைச்சர் வேலுமணி உறுதி...!

    “திமுகவை மக்கள் நிச்சயம் வீட்டிற்கு அனுப்புவார்கள்“ - அதிமுக மாஜி அமைச்சர் வேலுமணி உறுதி...!

    அரசியல்
    மூண்டது கம்போடியா Vs தாய்லாந்து போர் - உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வெளியேறும் மக்கள் - காரணம் என்ன?

    மூண்டது கம்போடியா Vs தாய்லாந்து போர் - உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வெளியேறும் மக்கள் - காரணம் என்ன?

    உலகம்
    காவிரி மேலாண்மை ஆணையத்தின் 42வது கூட்டம்.. டெல்லியில் 30ம் தேதி கூடுகிறது..!!

    காவிரி மேலாண்மை ஆணையத்தின் 42வது கூட்டம்.. டெல்லியில் 30ம் தேதி கூடுகிறது..!!

    இந்தியா
    தாய்லாந்து-கம்போடியா எல்லை பகுதியில் தொடரும் பதற்றம்.. பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு..!!

    தாய்லாந்து-கம்போடியா எல்லை பகுதியில் தொடரும் பதற்றம்.. பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு..!!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share