• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 31, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஊராட்சி செயலாளர் தூக்கு போட்டு தற்கொலை - வெளியானது பகீர் காரணம்.. கொதித்தெழுந்த உறவினர்கள்..!

    வேதாரண்யம் அருகே ஊராட்சி செயலாளர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
    Author By Amaravathi Thu, 10 Jul 2025 09:36:11 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    panchayat-secretary-commits-suicide-by-hanging

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த நாகக்குடையானை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 53) இவர் ஆயக்காரன்புலம் ஊராட்சி செயலாளர் பணியாற்றி வருகிறார். இவரை கருப்பம்புலம் ஊராட்சிக்கு பணிமாற்றம் செய்ததாலும், இரண்டு மாதம் சம்பளம் வழங்கத நிலையில் மனம் உடைந்து வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இவரது இறப்பிற்கு ஊராட்சி ஆணையர் தான் காரணம் என கூறி சுப்பிரமணியன்
    சடலத்தை நாகை - வேதாரண்யம் சாலையில் ஈரவாய்க்கால் பேருந்து நிறுத்தம் அருகே வைத்து குடும்பத்தினர், உறவினர்கள் சாலை மறியல் போரட்டத்தில் ஈடுபட்டனர்.

    சுப்பிரமணியனை மன உளச்சலுக்கு ஆளாக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். சடலத்தை சாலையில் வைத்து மறியல் செய்த இடத்திற்கு வேதாரண்யம் கோட்டாட்சியர் திருமால்  மற்றும்  போலீசார் தொடந்து 3 மணி நேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    பேச்சுவார்த்தை தோல்வி ஏற்பட்டதால் போலீசார் சடலத்தை எடுத்துச் செல்ல முற்பட்டனர். அப்பொழுது போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பிறகு போலீசார் சடலத்தை மீட்டு நாகை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு பிரதேச பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

    இதையும் படிங்க: சோறு போட்ட நாங்க இப்ப பிச்சை எடுக்கிறோம்.. விபரீத முடிவுகளை கையிலெடுக்கும் விவசாயிகள்..!

    தொடர்ந்து இந்த சாலை மறியலால் வேதாரண்யம் நாகை போக்குவரத்து மூன்று மணி நேரம் பாதிக்கபட்டது. இறந்த சுப்பிரமணியனுக்கு ஜெயசித்ரா என்ற மனைவியும், இரண்டு மகள், ஒரு மகன் உள்ளார்.

     

    இதையும் படிங்க: ரிதன்யாவின் மாமியார் கைது.. உடல்நிலையை காரணம் காட்டி தப்பியவரை அதிரடியாக கைது செய்த போலீஸ்!

    மேலும் படிங்க
    " திட்டம் இருக்கு... பணமில்ல..." - தனது ஸ்டைலில் தக்ஃலைப் பதில்  கொடுத்த துரைமுருகன்..!

    " திட்டம் இருக்கு... பணமில்ல..." - தனது ஸ்டைலில் தக்ஃலைப் பதில் கொடுத்த துரைமுருகன்..!

    அரசியல்
    4 வயது சிறுமியை சீரழித்த காமுகன்... போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...!

    4 வயது சிறுமியை சீரழித்த காமுகன்... போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...!

    குற்றம்
    திடுக்கிடும் சம்பவம்...!! விடிந்தால் திருமணம்.... மணமகன் வீட்டு குளியலறையில் மணப்பெண் இருந்த பகீர் கோலம்...!

    திடுக்கிடும் சம்பவம்...!! விடிந்தால் திருமணம்.... மணமகன் வீட்டு குளியலறையில் மணப்பெண் இருந்த பகீர் கோலம்...!

    தமிழ்நாடு
    #Breaking இந்தியாவின் 53வது தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்யா காந்த் நியமனம்... சத்தமே இல்லாமல் படைத்த வரலாற்றுச் சாதனை...!

    #Breaking இந்தியாவின் 53வது தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்யா காந்த் நியமனம்... சத்தமே இல்லாமல் படைத்த வரலாற்றுச் சாதனை...!

    இந்தியா
    பாமக உட்கட்சி பிரச்சனைக்கு விரைவில் என்ட்கார்டு... நல்ல செய்தி சொன்ன அன்புமணி ...!

    பாமக உட்கட்சி பிரச்சனைக்கு விரைவில் என்ட்கார்டு... நல்ல செய்தி சொன்ன அன்புமணி ...!

    அரசியல்
    பொறுத்திருந்து பாருங்க... முடிச்சு காட்டுறேன்!.. சபதம் எடுத்த சசிகலா...!

    பொறுத்திருந்து பாருங்க... முடிச்சு காட்டுறேன்!.. சபதம் எடுத்த சசிகலா...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    " திட்டம் இருக்கு... பணமில்ல..." - தனது ஸ்டைலில் தக்ஃலைப் பதில் கொடுத்த துரைமுருகன்..!

    அரசியல்
    4 வயது சிறுமியை சீரழித்த காமுகன்... போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...!

    4 வயது சிறுமியை சீரழித்த காமுகன்... போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...!

    குற்றம்
    திடுக்கிடும் சம்பவம்...!! விடிந்தால் திருமணம்.... மணமகன் வீட்டு குளியலறையில் மணப்பெண் இருந்த பகீர் கோலம்...!

    திடுக்கிடும் சம்பவம்...!! விடிந்தால் திருமணம்.... மணமகன் வீட்டு குளியலறையில் மணப்பெண் இருந்த பகீர் கோலம்...!

    தமிழ்நாடு
    #Breaking இந்தியாவின் 53வது தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்யா காந்த் நியமனம்... சத்தமே இல்லாமல் படைத்த வரலாற்றுச் சாதனை...!

    #Breaking இந்தியாவின் 53வது தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்யா காந்த் நியமனம்... சத்தமே இல்லாமல் படைத்த வரலாற்றுச் சாதனை...!

    இந்தியா
    பாமக உட்கட்சி பிரச்சனைக்கு விரைவில் என்ட்கார்டு... நல்ல செய்தி சொன்ன அன்புமணி ...!

    பாமக உட்கட்சி பிரச்சனைக்கு விரைவில் என்ட்கார்டு... நல்ல செய்தி சொன்ன அன்புமணி ...!

    அரசியல்
    பொறுத்திருந்து பாருங்க... முடிச்சு காட்டுறேன்!.. சபதம் எடுத்த சசிகலா...!

    பொறுத்திருந்து பாருங்க... முடிச்சு காட்டுறேன்!.. சபதம் எடுத்த சசிகலா...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share