• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, July 12, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 கிரிக்கெட்

    16ம் தேதி முதல் மீண்டும் ஐபிஎல் தொடர்? அணிகளுக்கு பறந்தது பிசிசிஐ உத்தரவு..!

    இந்தியா- பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக நிறுத்தப்பட்ட ஐபிஎல் டி20 தொடரை மீண்டும் நடத்த பிசிசிஐ ஆயத்தமாகி வருகிறது.
    Author By Pothyraj Sun, 11 May 2025 15:18:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    BCCI-informs-to-re-assemble-players-for-IPL-2025-restart-by-May-16

    இந்தியா- பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக நிறுத்தப்பட்ட ஐபிஎல் டி20 தொடரை மீண்டும் நடத்த பிசிசிஐ ஆயத்தமாகி வருகிறது. அனைத்து அணிகளும் தங்கள் வீரர்களை ஒருங்கிணைத்து தயாராக இருக்கும்படி பிசிசிஐ உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    BCCI

    வரும் 16ம் தேதி முதல் நிறுத்தப்பட்டிருந்த ஐபிஎல் டி20 தொடரை நடத்தவும் பிசிசிஐ திட்டமிட்டு ஆலோசித்து வருகிறது. இறுதி முடிவை விரைவில் அறிவிக்கலாம் எனத் தெரிகிறது. பஞ்சாப் கிங்ஸ் அணியைத் தவிர அனைத்து அணிகளும் தங்களுக்குரிய சொந்த மைதானம் இருக்கும் நகரில் ஒன்று கூட பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது.

    இதையும் படிங்க: காஷ்மீர் தீவிரவாத தாக்குதல்.. பிசிசிஐ அஞ்சலி..! MI vs SRH ஆட்டத்தில் பட்டாசு இல்லை, ஒரு நிமிடம் மெளனம்..!

    ஏற்கெனவே இருக்கும் அட்டவணைபடி தொடரை தொடர்ந்து நடத்த முடியாது என்பதால், புதிய அட்டவணைப்படி எஞ்சியுள்ள போட்டிகளை நடத்தவும் பிசிசிஐ முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி அறிவிக்கப்படும்போது, புதிய அட்டவணையும் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.

    BCCI

    பிசிசிஐ நிர்வாகி ஒருவர் கூறுகையில் “ பஞ்சாப் அணி தவிர மற்ற அணிகள் அவர்களுக்குரிய சொந்த மைதானம் இருக்கும் நகரில் ஒருங்கிணைய பிசிசிஐ கேட்டுக்கொண்டுள்ளது. பஞ்சாப்அணி வேறு ஏதாவது நடுநிலை மைதானத்துக்கு அழைத்துவரப்படலாம் ஆனால் இடம் ஏதும் தேர்வாகவில்லை. நிர்ணயிட்ட தேதிக்குள் ஐபிஎல் தொடரை முடிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதால், டபுல்ஹெட்டர் போட்டிகள் அதிகமாக நடத்தவும் திட்டமிட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

    ஐபிஎல் தலைவர் அருண் துமால் கூறுகையில் “இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலாகியுள்ளதால் உடனடியாக ஐபிஎல் போட்டித் தொடரை நடத்த தயாராகுவோம்” எனத் தெரிவித்தார். இதற்கிடையே எஞ்சியுள்ள போட்டிகளை தென் இந்தியாவில் அமைந்துள்ள சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், விசாகப்பட்டிணம் ஆகிய நகரங்களில் உள்ள மைதானத்தில் நடத்தவும் பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    BCCI

    பஞ்சாப்- டெல்லி இடையிலான ஆட்டம் இமாச்சலப்பிரதேசம் தரம்சலாவில் நடந்து கொண்டிருக்கும் போது இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகமாகி மின்விளக்குகள் அணைக்கப்பட்டு பிளாக்கவுட் அமல்படுத்தப்பட்டது. இதனால் போட்டி ரத்து செய்யப்பட்டது. இந்த போட்டி மீண்டும் நடத்தப்படுமா அல்லது ஒரு புள்ளி வழங்கப்படுமா என்பது தெரியவில்லை.

    மத்திய அரசிடம் இருந்து தெளிவான உத்தரவுகளுக்காக பிசிசிஐ காத்திருக்கிறது. மத்திய அரசு ஒப்புதல் கிடைத்துவிட்டால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடரை மீண்டும் மே 16ம் தேதி முதல் தொடங்க பிசிசிஐ தயாராகிவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    பிசிசிஐ செயலாளர் தேவாஜித் சைகா “தி இந்து ஸ்போர்ட்ஸ் ஸ்டார்” இதழுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் “ இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் தொடரை 7 நாட்களுக்கு நிறுத்தியுள்ளோம். 3 நாட்கள்தான் ஆகியுள்ளன, இன்னும் 4 நாட்கள் உள்ளன. அனைத்து சூழல்களையும், பிசிசிஐ தொடர்ந்து கண்காணித்து வருகிறது, அரசின் அனுமதி கிடைத்தவுடன், அணி நிர்வாகிகளிடம் பேசி போட்டித் தொடர் தொடங்கும் தேதி முடிவாகும்.

    BCCI

    அடுத்த சிலநாட்களில் அணி நிர்வாகிகளுடனும், ஒளிபரப்பாளர்கள், ஸ்பான்சர்களுடனும் பேச்சு தொடங்கும், எப்போது எஞ்சிய போட்டிகளை நடத்துவது, எப்போது முடிப்பது குறித்து இறுதி முடிவு எடுப்போம். மீண்டும் ஐபிஎல் போட்டித் தொடரை தொடங்கும் முன், மத்திய அரசின் அனுமதி முக்கியம். அரசின் அனுமதி கிடைத்தவுடன் ஆலோசனையை முடித்துபிசிசிஐ தேதியை அறிவிக்கும்” எனத் தெரிவித்தார்.

    பல அணிகள் வெளிநாட்டு வீரர்களை தங்கள் நாட்டுக்கு அனுப்பியுள்ளன. அவர்களை மீண்டும் இந்தியாவுக்கு வருமாறு கேட்டுள்ளன, அவர்கள் சரியான நேரத்துக்குள் இந்தியா வருவதும் கடினம்தான். ஐபிஎல் போட்டித் தொடர் மீண்டும் தொடங்கும் தேதி தெளிவாக தெரியாதவரை, வீரர்களை இந்தியாவுக்கு மீண்டும் அழைப்பது கடினம். அடுத்த 2 நாட்களில் தேதி வெளியாகும் என நம்புகிறோம்” என ஐபிஎல் அணி நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
     

    இதையும் படிங்க: பிசிசிஐ மத்திய ஒப்பந்தத்தில் மீண்டும் ஸ்ரேயாஸ், இஷான் கிஷன்.. கோலி, ரோஹித் நிலை என்ன?

    மேலும் படிங்க
    உலகிலேயே காஸ்ட்லியான திருமணம்... இந்தியாவை பார்த்து உலக நாடுகளே மிரண்ட தினம் இன்று...!

    உலகிலேயே காஸ்ட்லியான திருமணம்... இந்தியாவை பார்த்து உலக நாடுகளே மிரண்ட தினம் இன்று...!

    இந்தியா
    கடலுக்குள் 20,000 அடி ஆழத்தில் காத்திருந்த மர்ம முட்டைகள்.. ஷாக் கொடுத்த ஆராய்ச்சியாளர்கள்...!

    கடலுக்குள் 20,000 அடி ஆழத்தில் காத்திருந்த மர்ம முட்டைகள்.. ஷாக் கொடுத்த ஆராய்ச்சியாளர்கள்...!

    உலகம்
    ஆயிரம், ஆயிரம் கோடிகளுக்கு ஊழல்... சபரீசனா? உதயநிதியா? குழப்பம்; திமுகவை மிரளவைத்த அமித் ஷா...! 

    ஆயிரம், ஆயிரம் கோடிகளுக்கு ஊழல்... சபரீசனா? உதயநிதியா? குழப்பம்; திமுகவை மிரளவைத்த அமித் ஷா...! 

    அரசியல்
    பாலியல் ஆசைக்கு இணங்க மறுத்த நந்தினி... ஆபாச பேசி மிரட்டல் விடுத்தல் அதிமுக பிரமுகர் கைது...!

    பாலியல் ஆசைக்கு இணங்க மறுத்த நந்தினி... ஆபாச பேசி மிரட்டல் விடுத்தல் அதிமுக பிரமுகர் கைது...!

    தமிழ்நாடு
    எடப்பாடிக்கு எதிராக ஒன்றுகூடப்போகும் 25 ஆயிரம் பேர்... எச்சரித்த திமுக...!

    எடப்பாடிக்கு எதிராக ஒன்றுகூடப்போகும் 25 ஆயிரம் பேர்... எச்சரித்த திமுக...!

    அரசியல்
    ஐகோர்ட் தீர்ப்பை அவமதித்த அதிமுக... நெடுஞ்சாலையில் காட்டிய பகட்டால் பொதுமக்கள் ஆத்திரம்...!

    ஐகோர்ட் தீர்ப்பை அவமதித்த அதிமுக... நெடுஞ்சாலையில் காட்டிய பகட்டால் பொதுமக்கள் ஆத்திரம்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    உலகிலேயே காஸ்ட்லியான திருமணம்... இந்தியாவை பார்த்து உலக நாடுகளே மிரண்ட தினம் இன்று...!

    உலகிலேயே காஸ்ட்லியான திருமணம்... இந்தியாவை பார்த்து உலக நாடுகளே மிரண்ட தினம் இன்று...!

    இந்தியா
    கடலுக்குள் 20,000 அடி ஆழத்தில் காத்திருந்த மர்ம முட்டைகள்.. ஷாக் கொடுத்த ஆராய்ச்சியாளர்கள்...!

    கடலுக்குள் 20,000 அடி ஆழத்தில் காத்திருந்த மர்ம முட்டைகள்.. ஷாக் கொடுத்த ஆராய்ச்சியாளர்கள்...!

    உலகம்
    ஆயிரம், ஆயிரம் கோடிகளுக்கு ஊழல்... சபரீசனா? உதயநிதியா? குழப்பம்; திமுகவை மிரளவைத்த அமித் ஷா...! 

    ஆயிரம், ஆயிரம் கோடிகளுக்கு ஊழல்... சபரீசனா? உதயநிதியா? குழப்பம்; திமுகவை மிரளவைத்த அமித் ஷா...! 

    அரசியல்
    பாலியல் ஆசைக்கு இணங்க மறுத்த நந்தினி... ஆபாச பேசி மிரட்டல் விடுத்தல் அதிமுக பிரமுகர் கைது...!

    பாலியல் ஆசைக்கு இணங்க மறுத்த நந்தினி... ஆபாச பேசி மிரட்டல் விடுத்தல் அதிமுக பிரமுகர் கைது...!

    தமிழ்நாடு
    எடப்பாடிக்கு எதிராக ஒன்றுகூடப்போகும் 25 ஆயிரம் பேர்... எச்சரித்த திமுக...!

    எடப்பாடிக்கு எதிராக ஒன்றுகூடப்போகும் 25 ஆயிரம் பேர்... எச்சரித்த திமுக...!

    அரசியல்
    ஐகோர்ட் தீர்ப்பை அவமதித்த அதிமுக... நெடுஞ்சாலையில் காட்டிய பகட்டால் பொதுமக்கள் ஆத்திரம்...!

    ஐகோர்ட் தீர்ப்பை அவமதித்த அதிமுக... நெடுஞ்சாலையில் காட்டிய பகட்டால் பொதுமக்கள் ஆத்திரம்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share