• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 28, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு... சிபிஐக்கு மாற்றக் கோரிய பொற்கொடியின் மனு ஒத்திவைப்பு!

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய பொற்கொடியின் மனு செப்டம்பர் 25ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
    Author By Nila Thu, 28 Aug 2025 17:10:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Armstrong case - porkodi

    ஆம்ஸ்ட்ராங் 2024 ஜூலை 5 ஆம் சென்னையில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அரசியல் வட்டாரத்தை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலைக்கு பின்னணியில் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. ஆருத்ரா கோல்ட் மோசடி விவகாரத்தில் ஆம்ஸ்ட்ராங் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியதாகவும், இதனால் ரவுடி ஆற்காடு சுரேஷ் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு எதிராக செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

    மேலும், சென்னையின் நிழல் உலகத்தில் மூன்று குழுக்களுக்கு இடையேயான ஆதிக்கப் போட்டியும் ஒரு காரணமாக இருக்கலாம் என காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுவரை 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான திருவேங்கடம் என்பவர் ஜூலை 14 அன்று போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    இந்த கொலை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரரான கீனோஸ் ஆம்ஸ்ட்ராங் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். சம்போ செந்தில், மொட்டை கிருஷ்ணனை கைது செய்ய காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரியும் கூறினார்.

    இதையும் படிங்க: கன்னட நடிகர் தர்ஷன் கைது… ஜாமீன் ரத்து செய்யப்பட்டதால் கர்நாடகா போலீஸ் அதிரடி நடவடிக்கை!

    Armstrong case

    தொடர்ந்து, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ க்கு மாற்றக்கோரி அவரது மனைவி பொற்கொடி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  இதற்கிடையில், ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதாகி உள்ள 26 பேரில் நாகேந்திரன் உட்பட 17 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், பொற்கொடி தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. சிபிஐ க்கு மாற்றக்கோரி ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், பொற்கொடி வழக்கை உயர் நீதிமன்றம் செப்டம்பர் 25ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது. ஏற்கனவே ஆம்ஸ்ட்ராங் சகோதரார், சிபிஐ க்கு மாற்ற கோரி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் பொற்கொடியின் வழக்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    கீனோஸ் வழக்கின் தீர்ப்பு வந்த பிறகு பொற்கொடி வழக்கு விசாரணைக்கு உகந்ததா என முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பொற்கொடி தொடர்ந்த வழக்கை விசாரிக்க முடியாது எனக்கூறி உயர்நீதிமன்ற நீதிபதி என். சதீஷ்குமார் ஒத்தி வைத்தார். 

    இதையும் படிங்க: கொலையாளிகள் முழு விவரம் என்கிட்ட இருக்கு! MLA மகேந்திரன் பரபரப்பு பேட்டி..!

    மேலும் படிங்க
    கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்; சிபிசிஐடி எடுத்த அதிரடி முடிவு...!

    கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்; சிபிசிஐடி எடுத்த அதிரடி முடிவு...!

    தமிழ்நாடு
    ரூ.3,000 கோடி மதிப்பு.. ஏலத்திற்கு வரும் பிணையப் பத்திரங்கள்.. தமிழக அரசு அறிவிப்பு..!!

    ரூ.3,000 கோடி மதிப்பு.. ஏலத்திற்கு வரும் பிணையப் பத்திரங்கள்.. தமிழக அரசு அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    இந்தியா மீது அமெரிக்கா விதித்த 50% வரி.. வர்த்தக அமைச்சகம் விளக்கம்..!!

    இந்தியா மீது அமெரிக்கா விதித்த 50% வரி.. வர்த்தக அமைச்சகம் விளக்கம்..!!

    இந்தியா
    அவசரப்பட்டியே பங்கு... 40 நாடுகளுடன் டீல்.. ஜவுளித்துறையில் விஸ்வரூபம் எடுக்கும் இந்தியா...!

    அவசரப்பட்டியே பங்கு... 40 நாடுகளுடன் டீல்.. ஜவுளித்துறையில் விஸ்வரூபம் எடுக்கும் இந்தியா...!

    இந்தியா
    காற்று மாசால் குறைகிறது இந்தியர்களின் ஆயுட்காலம்.. ஆய்வில் வெளிவந்த ஷாக் தகவல்..!!

    காற்று மாசால் குறைகிறது இந்தியர்களின் ஆயுட்காலம்.. ஆய்வில் வெளிவந்த ஷாக் தகவல்..!!

    இந்தியா
    புறப்படவிருந்த ஸ்பைஸ் ஜெட்... ரன்வேயில் இருந்து யூடர்ன் அடித்ததால் பரபரப்பு... 130 பயணிகளின் பரிதாப நிலை..!

    புறப்படவிருந்த ஸ்பைஸ் ஜெட்... ரன்வேயில் இருந்து யூடர்ன் அடித்ததால் பரபரப்பு... 130 பயணிகளின் பரிதாப நிலை..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்; சிபிசிஐடி எடுத்த அதிரடி முடிவு...!

    கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்; சிபிசிஐடி எடுத்த அதிரடி முடிவு...!

    தமிழ்நாடு
    ரூ.3,000 கோடி மதிப்பு.. ஏலத்திற்கு வரும் பிணையப் பத்திரங்கள்.. தமிழக அரசு அறிவிப்பு..!!

    ரூ.3,000 கோடி மதிப்பு.. ஏலத்திற்கு வரும் பிணையப் பத்திரங்கள்.. தமிழக அரசு அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    இந்தியா மீது அமெரிக்கா விதித்த 50% வரி.. வர்த்தக அமைச்சகம் விளக்கம்..!!

    இந்தியா மீது அமெரிக்கா விதித்த 50% வரி.. வர்த்தக அமைச்சகம் விளக்கம்..!!

    இந்தியா
    அவசரப்பட்டியே பங்கு... 40 நாடுகளுடன் டீல்.. ஜவுளித்துறையில் விஸ்வரூபம் எடுக்கும் இந்தியா...!

    அவசரப்பட்டியே பங்கு... 40 நாடுகளுடன் டீல்.. ஜவுளித்துறையில் விஸ்வரூபம் எடுக்கும் இந்தியா...!

    இந்தியா
    காற்று மாசால் குறைகிறது இந்தியர்களின் ஆயுட்காலம்.. ஆய்வில் வெளிவந்த ஷாக் தகவல்..!!

    காற்று மாசால் குறைகிறது இந்தியர்களின் ஆயுட்காலம்.. ஆய்வில் வெளிவந்த ஷாக் தகவல்..!!

    இந்தியா
    புறப்படவிருந்த ஸ்பைஸ் ஜெட்... ரன்வேயில் இருந்து யூடர்ன் அடித்ததால் பரபரப்பு... 130 பயணிகளின் பரிதாப நிலை..!

    புறப்படவிருந்த ஸ்பைஸ் ஜெட்... ரன்வேயில் இருந்து யூடர்ன் அடித்ததால் பரபரப்பு... 130 பயணிகளின் பரிதாப நிலை..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share