இனி சதுரகிரி மலையில் தினமும் தரிசனம்.. அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்..! தமிழ்நாடு விருதுநகர் மாவட்டம் சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்க சுவாமி கோவிலில் வழிபட தினமும் காலை 6 முதல் 10 மணி வரை வனத்துறை சோதனை சாவடி வழியாக அனுமதிக்க உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தீவிரமடையும் இஸ்ரேல் - ஈரான் போர்.. உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.. ஸ்டாலின் ட்வீட்!! தமிழ்நாடு