முடித்துவிட்ட இந்தியா... ஜெய்ஷ்-இ-முகமது நிறுவனர் மசூத் அசாரின் குடும்பத்தில் 14 பேரும் காலி..! இந்தியா ஆபரேஷன் சிந்தூரில் கொல்லப்பட்டவர்களில் மசூத் அசாரின் சகோதரரின் மகனும், இந்தியாவின் மிகவும் தேடப்படும் பயங்கரவாதியுமான ரவூப் அஸ்கரும் அடங்குவர்.